Admin3

Admin3

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் பட்டவன், செவிட்டு முனீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது...

ஒரே நாளில் அதிரடியாக 5 பேருக்கு குண்டாஸ்!

ராணிப்பேட்டையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (31) முருகன் (27) இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால்...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது!

விழுப்புரம் : விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோபி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அங்கு  வி.மருதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (29), என்ற ரவுடி உருட்டுக்கட்டையுடன்...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

பொள்ளாச்சியில் 2,150 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!

கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து சென்றபோது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் தெரியவந்தது. போலீசார் அவரை...

நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளிக்கு சிறை!

நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளிக்கு சிறை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஓசூர் முதலாம் வகுப்பு நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர்...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

வெளிமாநில போதை விற்பனை வாலிபர்கள் கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் மஞ்சுகொண்டபள்ளி கிராம வழியில் உள்ள செல்போன் டவர் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

சிறப்பான புலன் விசாரணையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

கள்ளக்குறிச்சி : கடந்த 18.03.2014-ந் தேதி பகண்டை கூட்டு சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரூர் கிராமத்தில் திருவிழா நடந்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச்...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

2,26,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், தனிப்படை காவல்துறையினர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர்...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

திருட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர் கைது!

வேலூர் : வேலூர் மாவட்டம், மெயின்பஜாரை சேர்ந்தவர் கிரிதரன் (29) மெக்கானிக். இவர் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.  பின்னர் வந்து பார்த்தபோது...

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

ஓமந்தூரில் 400 கிலோ அரிசி பறிமுதல்!

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.ரேகாமதி, தலைமையிலான போலீசார்  ஓமந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன சோதனையில்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவலருக்கு ரொக்க பரிசு வழங்கிய D.G.P

சென்னை : சென்னை செம்மஞ்சேரி காவல்நிலையத்தை திடீர் என ஆய்வு செய்த காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் காவல்நிலையத்தின் பதிவேடுகளை...

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

நள்ளிரவில் ஊர் மக்களால் பிடிப்பட்ட நகை கொள்ளையன்!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் ஊர்கவுண்டராக இருந்து வருவதாகவும், (27.11.22), ஆம் தேதி இரவு 22.30...

2 பேர் குண்டாஸில் கைது!

கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட கீழதேவநல்லூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், சரக்கோட்டுவிளையை சேர்ந்த வினித் 25. என்பவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்....

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, சாயல்குடி அருகே காவல் ஆய்வாளர் திரு.சல்மோன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கியது...

போதையில் பெண்கள் கைது!

12 கஞ்சா வழக்குககள் உள்ள பெண் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

துணிகர திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

மதுரை: மதுரை மாவட்டம் ஊமச்சிளம் உட்கோட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என்று கொடுத்த புகாரின்...

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப் இ.கா.ப., அவர்கள், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலையத்திற்கு சென்று காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்து...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற தனுஷ் பிரதாப்...

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மகாராஜபுரம் கீழ ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்த போது பின்புற...

Page 278 of 301 1 277 278 279 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.