கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது
இராமநாதபுரம் : (09.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி...
இராமநாதபுரம் : (09.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி...
திருவாரூர்: செருகளத்தூர், ஆற்றங்கரை, சுடுகாடு அருகில் Tractor-ல் மணல் ஏற்றிய - செருகளத்தூர், சித்தமல்லி ரோடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் சுரேஷ் (வயது-23). என்பவர்...
திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் தி.மு.க மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவம் மற்றும்...
தேனி: உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர்...
இராமநாதபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்குக்கான திட்டத்தை 2023-2024-ஆம் ஆண்டிற்கு...
சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிசு வழங்கினர். காரைக்குடி அருகே அமராவதிபுதூர்...
கள்ளக்குறிச்சி: (08.03.2024) -ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாதாந்திர குற்ற...
திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக தி.மு.க சார்பில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க அரசின்...
திருவாரூர்: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருக்சகர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்த - கும்பகோணம், மேலக்காவேரி, அமேத்திரப்புர தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் குமார்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக...
மதுரை : செய்தித்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியை, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே திறந்து வைத்து...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது காவேரிப்பட்டிணம் தாம்சன்பேட்டை ரமேஷ் மெடிக்கல் குடோன்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப்...
மதுரை: பணியின் போது உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D4 திருப்பாலை காவல் நிலைய தலைமை காவலர் 3361 அழகர்சாமி அவர்களின் இறுதி சடங்கில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் புதியதாக குடி மற்றும் போதை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. வள்ளிநாயகம் என்பவர் கடந்த (25.11.2023) அன்று மாரடைப்பால் காலமானார். மேற்படி வள்ளிநாயகம்...
நாகப்பட்டினம்: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச...
திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய ராஜ்குமார் என்பவரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.