Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம் : (09.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மணல் ஏற்றிய நபர் கைது

திருவாரூர்: செருகளத்தூர், ஆற்றங்கரை, சுடுகாடு அருகில் Tractor-ல் மணல் ஏற்றிய - செருகளத்தூர், சித்தமல்லி ரோடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் சுரேஷ் (வயது-23). என்பவர்...

மீஞ்சூரில் இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்

மீஞ்சூரில் இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் தி.மு.க மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவம் மற்றும்...

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நிகழ்ச்சி

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நிகழ்ச்சி

தேனி: உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர்...

மாவட்ட ஆட்சியரை பாராட்டிய முதலமைச்சர்

மாவட்ட ஆட்சியரை பாராட்டிய முதலமைச்சர்

இராமநாதபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்குக்கான திட்டத்தை 2023-2024-ஆம் ஆண்டிற்கு...

சிபி எஸ்இ பள்ளியில் விருது வழங்கும் விழா

சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிசு வழங்கினர். காரைக்குடி அருகே அமராவதிபுதூர்...

அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட S.P

அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட S.P

கள்ளக்குறிச்சி: (08.03.2024) -ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல்...

S.P அவர்கள் தலைமையில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P அவர்கள் தலைமையில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாதாந்திர குற்ற...

திமுக  அரசின் சாதனைகளை விளக்கே தெருமுனை பிரசார பொதுக்கூட்டம்

திமுக அரசின் சாதனைகளை விளக்கே தெருமுனை பிரசார பொதுக்கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக தி.மு.க சார்பில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க அரசின்...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்த இருவர் கைது

திருவாரூர்: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருக்சகர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்த - கும்பகோணம், மேலக்காவேரி, அமேத்திரப்புர தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் குமார்...

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக...

புகைப்படக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் திறப்பு

புகைப்படக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் திறப்பு

மதுரை : செய்தித்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியை, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே திறந்து வைத்து...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது காவேரிப்பட்டிணம் தாம்சன்பேட்டை ரமேஷ் மெடிக்கல் குடோன்...

காவல்துறையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள்

காவல்துறையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப்...

தலைமை காவலர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி

தலைமை காவலர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி

மதுரை: பணியின் போது உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D4 திருப்பாலை காவல் நிலைய தலைமை காவலர் 3361 அழகர்சாமி அவர்களின் இறுதி சடங்கில்...

குடிபோதை தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

குடிபோதை தடுப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் புதியதாக குடி மற்றும் போதை...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. வள்ளிநாயகம் என்பவர் கடந்த (25.11.2023) அன்று மாரடைப்பால் காலமானார். மேற்படி வள்ளிநாயகம்...

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

நாகப்பட்டினம்: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய ராஜ்குமார் என்பவரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

காவல் துறையினருக்கு S.P சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில்,...

Page 278 of 405 1 277 278 279 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.