சென்னை பெருநகர காவல் செய்திகள்
சென்னை: 1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...
சென்னை: 1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...
தூத்துக்குடி:மாவட்டம் தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து 35. என்பவருடன் நேற்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP DAM காவல் நிலைய போலீசாருக்கு பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மீன் கடையின் பின்புறம் மற்றும் அவதானப்பட்டி சரவணன் ஓட்டல் அருகில் உள்ள பெட்டிக்கடையின்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருப்பூர் : திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள...
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் திரு.மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் திரு.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாகன...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற 2 பெண்களை கொலை செய்த வழக்கில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, KTC நகர், AJR நகரைச் சேர்ந்த சாரதா 31. என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலம் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த காவலர்களை மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியமர்த்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப். இ.கா.ப.,...
வேலூர் : இன்று (02.12.2022) வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஒருங்கிணைப்பட்ட மொபைல் சிசிடிவி...
வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா காவல் உதவி ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி, தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி ஆந்திர...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (22) ராஜேஷ்குமார் (24), இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜபாண்டி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்....
அரியலூர் : அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாலம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை 3 வாலிபர்கள் திருடி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ரோந்து...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் கக்கதாசம் GM ஹோட்டல் தாபாவின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தளி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.