Admin3

Admin3

மதுரை வந்த விமான பயணிடமிருந்து தங்கம் பறிமுதல்

மதுரை வந்த விமான பயணிடமிருந்து தங்கம் பறிமுதல்

மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நகைகள் திருடிய குற்றவாளிகளுக்கு அதிரடி சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் கடந்த ( 03/03/2024 ) அன்று நாராயணன் என்பவரின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 10...

சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு

சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் ,...

காவலர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கிய S.P

காவலர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கிய S.P

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த (05.03.2024) ம் தேதி முதல் (12.03.2024) ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா பாதுகாப்பு...

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

மதுரை: தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய சங்கத்தின் சார்பாக, மருத்துவ சமூக மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு S .P மலர் வளையம்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு S .P மலர் வளையம்

தூத்துக்குடி : புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் திரு. மோகன் (43). அவர்கள், நேற்று (12.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் மீளவிட்டான்...

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாவட்டம்,சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.சர்வதேச...

புதிய காவல்நிலையம் திறப்பு

புதிய காவல்நிலையம் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர மற்றும் ஓசூர் புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும், பிற மாவட்டத்தவர் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் இருப்பதும், மாநில எல்லை என்பதால்...

மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனை...

விதி மீறல் ஓட்டுநர்களுக்கும் அபராதம்

விதி மீறல் ஓட்டுநர்களுக்கும் அபராதம்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து உதவி ஆணையர் அவர்களின் தலைமையில் இன்று மாநகரில் குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்ற 59 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 6 பெண்கள் உள்பட 53 ஆண்களுக்கு சிறப்பு பயிற்சி நாகை...

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை S.P திறப்பு

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை S.P திறப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு...

கல்லூரி மாணவ மாணவிகளை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கல்லூரி மாணவ மாணவிகளை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: திருவாரூர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி, மலர், பினா, ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில் அந்தோணி தாஸ் என்ற வாலிபரை சக்திவேல் என்பவர் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அந்தோணி தாஸ் திண்டுக்கல் அரசு மருத்துவக்...

வீதி நாடகம், ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் தலைமை

வீதி நாடகம், ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் தலைமை

இராமநாதபுரம்: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் இராமநாதபுரம் மாவட்ட...

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் (160 சீர்காழி சட்டமன்ற தொகுதி, 161 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி, 162 பூம்புகார் சட்டமன்ற தொகுதி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

வேன் மோதிய விபத்தில் நபர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி அருகே சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை...

தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து...

Page 277 of 405 1 276 277 278 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.