Admin3

Admin3

அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு S.P

அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு S.P

திருவாரூர்: (14.03.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து...

மீஞ்சூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மீஞ்சூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காலம் காலமாக மழைக்காலங்களில் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மழை மற்றும் வெள்ளநீர்...

கொலை வழக்கில் கைது

விற்பனையில் ஈடுப்பட்ட நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - மன்னார்குடி, இடையர் எம்பேத்தி, M.G.R. நகரை சேர்ந்த வீரமணி...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - மன்னார்குடி, இடையர் எம்பேத்தி, M.G.R. நகரை சேர்ந்த வீரமணி...

அரியலூர் மாவட்டத்தில்  நடைபெற்ற விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் (14.03.2024) காவல் துறைத் தலைவர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப., (சமூக...

கொலை வழக்கில் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கிருஷ்ணகிரி TO ஓசூர் NH ரோட்டில் அழகுபாவி அருகே உள்ள HP பெட்ரோல் பங்க்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (11). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (11). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல்...

பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு S.P

பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு S.P

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நெல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழா கொண்டாடப்படும்...

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே கரடிப்பட்டியை சேர்ந்த வெள்ளிமலை என்பவர் அதே பகுதியில் அவரது தோட்டத்தில் காரை பின்னோக்கி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக காருடன் கிணற்றில்...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று...

புதிய துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் புதிய துணைக் கண்காணிப்பாளராக ஆர். பிரகாஷ் பொறுப்பேற்கிறார். இவர் சிவகங்கை குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கையிலிருந்து நமது...

சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழா

மயிலாடுதுறை: தமிழ்நாடு பெண்கள் கட்டமைப்பு சார்பாக மயிலாடுதுறையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பொறையார் காவல் ஆய்வாளர் பெண்களுக்கு...

திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 சிறப்பான அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 சிறப்பான அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள பெருமாநல்லூர் சாலையிலுள்ள போயம்பாளையம், பிச்சம்பாளையம், ராஜாநகர், பொம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கப்படும், புதிதாக 8 அங்கன்வாடி கட்டிடங்கள்...

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

திண்டுக்கல்: தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும்...

4.000 உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

4.000 உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு கலை. அறிவியல் கல்லூரிகளில் 4.000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. ஆங்கிலத் துறையில் 656 . क्रीف துறையில் 569 ....

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

விபரிதத்தில் முடிந்த சாகசம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சாலைகள்...

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி மதுவிலக்கு வேட்டை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள்உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த...

திருச்சியில் ஒருவருக்கு குண்டாஸ்

திருச்சியில் ஒருவருக்கு குண்டாஸ்

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை கொண்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில்...

Page 276 of 405 1 275 276 277 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.