Admin3

Admin3

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

உசிலம்பட்டி வாலிபர் போக்சோவில் கைது!

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன்  (25) இவர்  நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

நாடுகாணி சோதனை சாவடியில் கேரள வாலிபர் கைது!

நீலகிரி : நீலகிரி மாவட்டம்,  கூடலூர் தாலுகா நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர்....

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சேலம் : சேலம் மாவட்டம், சூரமங்கலம் ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன், தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சப்-இன்ஸ்பெக்டர் திரு.ரெங்கசாமி, மற்றும் போலீசார்...

பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் ஒருவர் ரேஷன் அரிசிகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு...

1960 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக...

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது!

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை...

பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர்!

பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர்!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர்பள்ளி மாணவ, மாணவியர்களுக்குசாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (42) இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில்...

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

தென்காசி : தென்காசி மாவட்டம்,திருவேங்கடம் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (70) இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய தாயார் சஞ்சீவி (60) என்பவர்...

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

சென்ட்ரிங் சீட்டுகளை திருடிய நபர்களுக்கு சிறை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் ஹசிங் போர்டு அருகில் உள்ள KP முனுசாமி என்பவரது பிளாட்டில் முத்து என்பவர் பில்டிங் வேலை...

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

தஞ்சை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி. சைலேந்திர பாபு, ஆப்ரேசன் புதுவாழ்வு" திட்டத்தின்படி தஞ்சை மேற்கு நகர காவல் ஆய்வாளர் திருமதி.V.சந்திரா அவர்கள் தலைமையிலான காவல்...

700 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் 153 பேர் கைது!

55,00,000 மதிப்புள்ள 1070 கிலோ குட்கா பறிமுதல்!

திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (20.11.2022)-ந்தேதி, திருச்சி சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Vimal Pan Masala, Hans, Cool...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

முள்ளி முனை வாலிபர் கைது!

 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா (36), இவரிடம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

ரங்கநாதபுரம் பகுதியில் 2 பெண் கைது!

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த...

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்!

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் குறைகளை புகார் மனுவாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 07-12-2022 ம் தேதியன்று,...

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி மாதேஷ் என்பவர் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சம் மற்றும்...

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

வடமாநிலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொலை செய்துவிட்டு வடமாநிலத்தில் தலைமறைவாக இருந்த நபரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார்...

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 ஈரோடு : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி...

Page 275 of 301 1 274 275 276 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.