உசிலம்பட்டி வாலிபர் போக்சோவில் கைது!
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (25) இவர் நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு...
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (25) இவர் நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர்....
சேலம் : சேலம் மாவட்டம், சூரமங்கலம் ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன், தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் திரு.ரெங்கசாமி, மற்றும் போலீசார்...
வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் ஒருவர் ரேஷன் அரிசிகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர்பள்ளி மாணவ, மாணவியர்களுக்குசாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்...
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (42) இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில்...
தென்காசி : தென்காசி மாவட்டம்,திருவேங்கடம் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (70) இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய தாயார் சஞ்சீவி (60) என்பவர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் ஹசிங் போர்டு அருகில் உள்ள KP முனுசாமி என்பவரது பிளாட்டில் முத்து என்பவர் பில்டிங் வேலை...
தஞ்சை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி. சைலேந்திர பாபு, ஆப்ரேசன் புதுவாழ்வு" திட்டத்தின்படி தஞ்சை மேற்கு நகர காவல் ஆய்வாளர் திருமதி.V.சந்திரா அவர்கள் தலைமையிலான காவல்...
திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (20.11.2022)-ந்தேதி, திருச்சி சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Vimal Pan Masala, Hans, Cool...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா (36), இவரிடம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½...
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் குறைகளை புகார் மனுவாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 07-12-2022 ம் தேதியன்று,...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி மாதேஷ் என்பவர் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சம் மற்றும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொலை செய்துவிட்டு வடமாநிலத்தில் தலைமறைவாக இருந்த நபரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார்...
ஈரோடு : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.