Admin3

Admin3

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திகேயன், மற்றும் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

மின் இணைப்பை துண்டித்து செம்பு கம்பிகள் திருட்டு!

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. மர்ம நபர்கள் சிலர் அங்கு சென்று, மின் இணைப்பை துண்டித்து அதில்...

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு....

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஜுஜுவாடி செக் போஸ்ட்டில் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது...

நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளிக்கு சிறை!

நன்னடத்தை மீறியவருக்கு 317 நாட்கள் சிறை!

திருச்சி : திருச்சி மாநகரம் எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய பகுதியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த குற்றவாளி ரெத்தினம்...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

போக்சோவில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 வருடங்கள் சிறை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு (17), வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

கொலை வழக்கில் 2 நபர்களுக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (32.)என்பவரை மர்ம கும்பல்...

தயார் நிலையில் 274  தீயணைப்பு வீரர்கள்

தயார் நிலையில் 274 தீயணைப்பு வீரர்கள்

கடலூர் : மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கடலூர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் உள்பட...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

குமரியில்  2 பேர் கைது!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் ,அழகியபாண்டியபுரம் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின்...

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

வாகன தணிக்கையில் சிக்கிய திருட்டு ஆசாமிகள்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலதாசன் (58)  இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில்...

துணை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு!

துணை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவிச்சந்திரன்,  மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள...

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

சூதாடிய 2 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.செந்தமிழ்செல்வன், தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த...

வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகளுக்கு போலீசார் வலைவீச்சு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் 40. லாரி டிரைவர். இவர் சங்கரன்கோவில் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டீக்குடிக்க சென்றார். அப்போது அங்கு...

செல்போனை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் 32. இவர் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. அருகே...

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு20 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர்...

கொலை குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சேதுபதி நகர் அருகே ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மீனாகுமாரி என்பவர் கொடுத்த...

2 குற்றவாளிகளுக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பாநாயக்கர் மகன் சீனிசெல்வராஜ் 65. மற்றும் இவரது மகன் லட்சுமணகுமார் 29. ஆகிய...

காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் 1. பலத்த காற்று வீசும்போது பதற்றப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த...

அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

Page 274 of 301 1 273 274 275 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.