S.P தலைமையில் தேர்தல் பணி விளக்கக்கூட்டம்
மயிலாடுதுறை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (19.3.24) தேர்தல் பணி விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதி மீறல்களுக்கு...
மயிலாடுதுறை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (19.3.24) தேர்தல் பணி விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதி மீறல்களுக்கு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம்...
கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு அறிவுறுத்தியுள்ளாா்....
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினரான சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் தலைமையில் நேற்று சோதனை...
திருவாரூர் : கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த - தேவேர்கண்டநல்லூர், உச்சிமேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன்...
கடலூர்: பண்ருட்டி காவல் நிலைய சரகம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த (9). வயது சிறுவன் காணாமல்போன வழக்கில் பல இடங்களிலும் நேரில் தேடியும், CCTV கேமராவை ஆய்வு...
விழுப்புரம்: வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தீபக் சிவாச் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய பாதுகாப்பு படை மற்றும்...
மதுரை: சோழவந்தான், மார்ச். சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை To திருப்பத்தூர் ரோடு அப்பிநாயக்கன்பட்டி கூட்ரோடு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ராமையா லேஅவுட்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் ஓன்னல்வாடி பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக...
கோயம்புத்தூர் : பிரதமர் மோடி இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிவாஜி என்பவர் டீக்கடை மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்த விஜயகுமார், முத்தன், மல்லையன், செல்லபாண்டியன்...
மதுரை: நாடாளுமன்ற தேர்தலை-2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து , மதுரை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி பழனி சேம்பர் ஆப்காமர்ஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து நடத்தும்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்மந்தமாக சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு தக்க...
திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திருப்பத்தூர் கல்வி மாவட்ட முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும்...
சிவகங்கை: தேவகோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. மனைவி திலகா மகன் தர்ஷன் உள்ளனர். ஏரனி கிராமத்தில் வீடு கட்டி வருவதாகவும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் ஊராட்சி நாகாத்தம்மன் கோவில் பகுதியில் தமிழக முதல்வரின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் இல்லந்தோறும் ஸ்டாலினின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.