கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திகேயன், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திகேயன், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. மர்ம நபர்கள் சிலர் அங்கு சென்று, மின் இணைப்பை துண்டித்து அதில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஜுஜுவாடி செக் போஸ்ட்டில் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது...
திருச்சி : திருச்சி மாநகரம் எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய பகுதியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த குற்றவாளி ரெத்தினம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு (17), வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (32.)என்பவரை மர்ம கும்பல்...
கடலூர் : மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கடலூர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் உள்பட...
குமரி : கன்னியாகுமரி மாவட்டம் ,அழகியபாண்டியபுரம் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலதாசன் (58) இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவிச்சந்திரன், மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.செந்தமிழ்செல்வன், தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் 40. லாரி டிரைவர். இவர் சங்கரன்கோவில் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டீக்குடிக்க சென்றார். அப்போது அங்கு...
அரியலூர்: அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் 32. இவர் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. அருகே...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சேதுபதி நகர் அருகே ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மீனாகுமாரி என்பவர் கொடுத்த...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பாநாயக்கர் மகன் சீனிசெல்வராஜ் 65. மற்றும் இவரது மகன் லட்சுமணகுமார் 29. ஆகிய...
திருநெல்வேலி : காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட இருவரை கைது செய்த...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் 1. பலத்த காற்று வீசும்போது பதற்றப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.