Admin3

Admin3

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில்  துப்பாக்கிகள் ஒப்படைப்பு

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் நிலையங்களில் ஒப்படைக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல்...

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி...

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செக் போஸ்ட் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர்...

குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது – 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது - 4 குழந்தைகள் மீட்பு - தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தைகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு...

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சின்னம்பேடு பகுதியில் சிறப்பு தாசில்தார் சித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது பொன்னேரி...

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு கொடி அணிவகுப்பு

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு கொடி அணிவகுப்பு

தேனி : தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட...

இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்

இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்

திருவண்ணாமலை: தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.சஞ்சய்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின், சைபர் அரங்கம், சென்னை, அவர்கள் அறிவுறுத்தலின்படியும், திருவண்ணாமலை...

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உஷாராணி சுகாதார ஆய்வாளர்கள் லீலாப்ரியா,...

உலக வனநாளை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் 21 உலக வனநாளை முன்னிட்டுதிண்டுக்கல் சமூக வனக்கோட்டம் , கோட்டவன அலுவலர். மகேந்திரன் அவரது உத்தரவின்படி திண்டுக்கல் பார்வதி கலை...

அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கூட்டம்

அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, பயன்படுத்தக்கூடிய, மின்னணு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களின், செயல்பாடுகள் குறித்த, முதற்கட்ட சோதனை ,...

மாவட்ட ஆட்சியர் தேர்தல் படிவத்தினை மாற்றுத்திறனாளிக்கு வழங்கினார்

மாவட்ட ஆட்சியர் தேர்தல் படிவத்தினை மாற்றுத்திறனாளிக்கு வழங்கினார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நகராட்சி, பழையபேட்டை, டிபி சாலை, வார்டு எண் 6 -ல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு செலுத்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளியான சபீர்...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி...

கொலை வழக்கில் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர் : தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்த - குடவாசல், அத்திக்கடை, சோழிய தெருவை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் கோபு (வயது-54)....

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும்...

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, வல்லம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல்...

தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்

தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம் & பட்டுக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில் உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி, துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் முன்னிலையில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வெளிமாநில பொருட்கள் பறிமுதல் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஒப்பத்தவாடி To வரமலைகுண்டா ரோட்டில் கணமூர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் வாகன தணிக்கை...

ஆட்சியர் தலைமையில் வாக்கு பெட்டிகள் அறை திறப்பு

ஆட்சியர் தலைமையில் வாக்கு பெட்டிகள் அறை திறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024.முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்படுத்தப்பட உள்ள...

அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை: காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டமன்றத்திலும், கடிதம் மூலமாகவும் கூறிய கோரிக்கையினை ஏற்று...

வாக்காளர் உறுதிமொழி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வாக்காளர் உறுதிமொழி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை: தமிழ்நாட்டில் வருகின்ற (19.04.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மதுரை...

Page 273 of 405 1 272 273 274 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.