130 பவுன் தங்க நகைகளை திருடிய நிதி நிறுவனத்தின் மேலாளர் கைது – 80 பவுன் தங்க நகைகள் மீட்பு.
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 05.10.2022 அன்று நிதி நிறுவனம் சார்பாக...