Admin3

Admin3

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் உட்கோட்ட...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

கொலை வழக்கில் மர்ம கும்பலுக்கு குண்டாஸ்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் (31) என்பவரை கடந்த (08.10.2022) ம் தேதி தாண்டிக்குடி காவல்...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

பாப்புரெட்டிபட்டி கிராமத்தில் 7 பேர் கைது!

மதுரை :  மதுரை பேரையூர் உட்கோட்டம், பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்புரெட்டிபட்டி கிராம் அருகே திரு. கிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் (பயிற்சி) அவர்கள் போலீசாருடன் ரோந்து...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

ஆன்லைன் லாட்டரி விற்பனை, S.P அதிரடி நடவடிக்கை!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி - கொரடாச்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

காவல்துறையினருக்கு வருடாந்திர சிறப்பு பயிற்சி!

காவல்துறையினருக்கு வருடாந்திர சிறப்பு பயிற்சி!

கோவை : கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு 2023-ம் ஆண்டிற்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சிகள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி போலீஸ்...

தாரமங்கலத்தில் 2 வாலிபர்களுக்கு சிறை!

உறுதிமொழியை மீறிவருக்கு 257 நாட்கள் சிறை!

சென்னை: சென்னை மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (36) ரவுடி இவர் மீது வழிப்பறி அடிதடி கொலை முயற்சி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட...

ரொக்க பணம் ரூபாய் 14,000/- மீட்பு

தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி, வேதாநகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் மைக்கேல் இருதயசெல்வன் 45. என்பவர் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்மடிக்கோட்டை விசுவாசபுரம் பகுதியில்...

ரூபாய் 17,000/- பணத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பால் கடையில் இன்று 10.12.2022 காலை கடையில் வேலை பார்க்கும் நபர், பால் எடுக்க...

லேப்டாப்பை பறித்து சென்ற இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கதிரவன் என்பவர் 08.12.2022 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில்...

காரில் இருந்த லேப்டாப்பை திருடி சென்ற இரண்டு நபர்களை கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் தினேஷ் என்பவர் ஓசூரில் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் 08.12.2022 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு...

மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி நிகழ்ச்சி

 தென்காசி: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர்...

நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 10.12.2022-ம் தேதி பெரம்பலூர்...

ATM-ல் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கோவிந்தன் என்பவர் 18.10.2022 ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு ஓசூர் பழைய பெங்களூர் ரோட்டில்...

மனித உரிமைகள் நாள் உறுதி மொழி:

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 10.12.2022- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின்...

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சரகத்திற்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி நாங்குநேரி களக்காடு, மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக புகார்...

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

மதுரை :  மனித உரிமை நாள் உறுதிமொழியை மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு. வெற்றி செல்வன் அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும்...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

ரூ.1¾ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த...

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

திருட்டு வழக்கில் 2 ரவுடிகள் உட்பட 3 குற்றவாளிகள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 85,000/- பணம் மற்றும்...

காரியாபட்டியில் 1 கோடி மோசடி செய்த பெண் கைது!

மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் கைது!

கரூர் : கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே சட்டவிேராதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது,...

கஞ்சாவுடன் 2 பேர்

குமரி: கன்னியாகுமரி  நெய்யூர் அருகே ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்மூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் மற்றும் மண்டல...

Page 273 of 301 1 272 273 274 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.