Admin3

Admin3

130 பவுன் தங்க நகைகளை திருடிய நிதி நிறுவனத்தின் மேலாளர் கைது – 80 பவுன் தங்க நகைகள் மீட்பு.

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 05.10.2022 அன்று நிதி நிறுவனம் சார்பாக...

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்து பயிற்சி

 அரியலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி.திருமதி.பால நாகதேவி...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார்...

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

அரியலூர்: கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2022 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல்...

புகையிலை பொருட்கள் விற்பனை ‘ 3 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பஸ் ஸ்டாப் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில்...

காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி : மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்ட போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்...

காவலர்கள் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.R.ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை...

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2022 இன்று அரியலூர்...

மது விற்பனை 08 நபர்கள் கைது

மது விற்பனை 08 நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...

பெற்றோர்களை விட்டு  தொலைந்த பெண் குழந்தையை மீட்ட காவலர்கள்

பெற்றோர்களை விட்டு தொலைந்த பெண் குழந்தையை மீட்ட காவலர்கள்

திருவண்ணமலை: செய்யாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்யாறு பேருந்து நிலையம் அருகே பெற்றோர்களை பிரிந்து தனியாக நின்று கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு தொலைந்த ஒரு மணி...

Page 273 of 273 1 272 273
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.