Admin3

Admin3

குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். தெய்வம் வழிகாட்டுதல் படி திண்டுக்கல் மாவட்ட...

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமார் வயது (60). மனைவியின்...

துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

தேனி : தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட...

மகளை கொலை செய்த வழக்கில் பெற்றோர் கைது

மகளை கொலை செய்த வழக்கில் பெற்றோர் கைது

மதுரை : மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த (11). வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது...

வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

மதுரை: சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு...

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர்...

அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய S.P

அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அதிகாரிகளுக்கு (Mobile Parties) (25.03.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில், திருவாரூர் மாவட்ட காவல்...

S.P உத்தரவின் படி கொடி அணிவகுப்பு

S.P உத்தரவின் படி கொடி அணிவகுப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான...

மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

மயிலாடுதுறை: புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடக்காரமூலை கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1350 கடத்தல் பாண்டி மதுபான பாட்டில்கள்...

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி...

என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் விழிப்புணர்வு பேரணி

இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வீடு புகுந்த நகைகளை திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆர்.எம்.டி.சி.காலனி,அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில்,புறநகர்...

ஓட்டை உடைசல் பேருந்துகளால் மன அழுத்தத்தில் ஓட்டுநர்கள்

ஓட்டை உடைசல் பேருந்துகளால் மன அழுத்தத்தில் ஓட்டுநர்கள்

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பணிமனையில், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாதது காரணமாகவும் பேருந்து சீட்டுகள்...

கொலை வழக்கில் கைது

மதுபானம் விற்ற நபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினரின் தொடர் சாராய வேட்டையில் ஆனைக்காரன் சத்திரம் காவல் சரக கடைக்கண்வினாயக நல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கடத்தல் மதுபான விற்பனையில் ஈடுபட்ட...

பறக்கும் படை தேர்தல் அதிகாரி தலைமையில் தீவிர வாகன சோதனை

பறக்கும் படை தேர்தல் அதிகாரி தலைமையில் தீவிர வாகன சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்...

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட S.P

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட S.P

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர், நன்னிலம் உட்கோட்ட பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர்,...

ஆண் சடலம்

திண்டுக்கல்லில் வாலிபர் கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே CKCM-காலனி பகுதியில் வீரா கௌதம் என்ற வாலிபரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வீரா...

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சீல் வைப்பு

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன....

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த S.P

குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் S.P அவர்கள் எச்சரிக்கை

நாகப்பட்டினம்: மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள்...

Page 272 of 405 1 271 272 273 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.