Admin3

Admin3

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181 குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று பொதுமக்களிடையே போக்சோ சட்டம்...

5 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மற்றும் செங்கம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் மற்றும் தண்டராம்பட்டு அருகே...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கெலமங்கலம் பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள புளியமரத்தின் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு...

சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் ரெட்டியூர் வனப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்...

மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும்,...

விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு...

கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு ஆராயத்தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அறிவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று...

மது விற்ற 10 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மதுவிலக்கு போலீஸ்...

பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செம்மங்காலை பகுதியில்   பெட்டிக்கடையில் கணேசன் மனைவி கிருஷ்ணம்மாள் உடகார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்...

வீட்டின் கதவு உடைத்து கொள்ளை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நாகராஜ் 31 இவர் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட வேகவதி ஆற்றுப்படுகையில் சிறிய பாலத்தை முழ்கடித்து அதிகப்படியான நீரானது வெளியேறியது. இதனை காஞ்சிபுரம்...

கஞ்சா பறிமுதல் 2 மாணவர்கள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிபுரம் திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை  போலீசார் பிடித்து சோதனை...

சிறப்பு அதிரடிப்படை முகாமை டி.ஜி.பி. ஆய்வு செய்தார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சத்தியமங்கலம் பண்ணாரியை அடுத்த புதுப்பீர்கடவு அருகே தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை முகாமை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரு.செ.சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்....

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் 31. இவர், கடந்த மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டிவீரன்பட்டி பகுதியை...

இரும்பு பொருட்களை திருடிய 6 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பூந்திரவள்ளியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முறை ஆலோசகராக சுவாமி நாதன் என்பவர் உள்ளார். நேற்று மதியம் இவர்...

லாட்டரி விற்பனை 3 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு.ரகுபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து...

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா 33.  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட  கொள்ளையர்கள்  ஜெயா...

காவல்துறையின் பகுதி ஆதிக்க நடவடிக்கை

திருச்சி: திருச்சி மாநகரில் குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்தும் காவல்துறையினர் பகுதிஆதிக்கம் செய்து, குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத வகையில், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடி...

காவல்துறை சார்பாக பழங்குடியினர் மேம்பாட்டு மையம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் உடகோட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பகுதியில் அதிகம் இருளர் வகுப்பை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பெறும்...

மாரத்தானில் கலந்துகொண்ட D.G.P அவர்கள்

மாரத்தானில் கலந்துகொண்ட D.G.P அவர்கள்

கோவை : கோயம்புத்தூர் மாரத்தான் 2022"-ல் தமிழக காவல்துறை இயக்குனர் டாக்டர். திரு.C. சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V....

Page 272 of 301 1 271 272 273 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.