Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது மதுபானங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: பேரிகை காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது புக்காசரகம் கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : (01.04.2024) திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று...

கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

மயிலாடுதுறை: (01.04.2024) மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். செம்பனார்கோவில்...

திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

மதுரை : தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி...

S.P உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் கொடி அணி வகுப்பு

S.P உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் கொடி அணி வகுப்பு

இராணிப்பேட்டை: (31.03.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க (ஜனநாயக கடமை நிறைவேற்ற) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம்  நிதி உதவி

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி

தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 பேர் காக்கி உதவும் கரங்கள் எனும் டெலிகிராம் குழு இணைந்துள்ளனர். இக்குழு உறுப்பினர்களில்...

பதட்டமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டS.P

பதட்டமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டS.P

திருவாரூர்: பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நன்னிலம் திருவாரூர்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திருவாரூர் : 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

திருவாரூர் : 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் டவுன் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர்...

தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு 

தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், போத்தாபுரம் பிரிவு சாலை மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட எல்லையான...

புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை S.P திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV...

மாவட்ட ஆட்சியர் அலுலவக வாளகத்தில் விழிப்புணர்வு

மாவட்ட ஆட்சியர் அலுலவக வாளகத்தில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுலவக வாளகத்தில், 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரங்கோலி...

காவல் ஆய்வாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய S.P

காவல் ஆய்வாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.03.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன் அவர்களை...

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து ஓசூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர்...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்....

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள்,...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

செல்போன்களை பறித்து சென்ற 2 நபருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர் ரோடு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்திரசேகரன் (55). த /பெ பஞ்சபகேசன்,...

பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்ட S.P

பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்ட S.P

திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட சேமங்கலம், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம்,...

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேனி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் 100% வாக்களிக்கும் படியும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என...

Page 271 of 405 1 270 271 272 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.