சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6மாணவிகள் காயம். 20க்கும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6மாணவிகள் காயம். 20க்கும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக வாகன...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகூர் கேட் பிரிவு ரோட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் திண்டுக்கல் மாவட்ட காவல்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்...
தர்மபுரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் கர்நாடக மாநில காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தர்மபுரி மாவட்டதில் வருகின்ற நாடாளுமன்ற...
கிருஷ்ணகிரி : உத்தனபள்ளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தொட்ட மெட்டறை காலனி அருகே குற்றவாளியின் பெட்டிக்கடையின் பின்புறம் மதுபானம் விற்பனை...
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போகசந்திரம் கிராமத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற...
தூத்துக்குடி : வரும் (19.04.2024) அன்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் 286 வாக்குச்சாவடி மையங்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த பாமாருக்மணி என்பவர் தவறி விழுந்தார். உடனடியாக கணவர்...
நாகப்பட்டினம்: தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நாகை...
திருவாரூர் : மத்திய பாதுகாப்பு படையினர் தங்குமிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2024 பாராளுமன்ற தேர்தல் பணிக்காக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி...
சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முப்பையூர் கிராமத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நாகலிங்கம் (55) என்பவரது வாகனத்தை...
திருவள்ளூர் : பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு. 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் திரு இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமில் டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல்லில் இருந்து நமது...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும்...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்...
மதுரை: மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம்.வி. எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நீதியரசர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.