பாம்பன் பகுதியை சேர்ந்த போதை ஆசாமி கைது!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை விஜய் வித்யாலயா பள்ளி பின்புறம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை TO திருப்பத்தூர் ரோடு அப்பிநாயக்கன்பட்டி பிரிவு ரோடு அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்ட காவல்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவுப்படி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.பிரியதர்ஷினி அவர்களின் மேற்பார்வையில் சத்தியமங்கலம் காவல்...
வேலூர் : வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசி மாதப்பன் @ மாதேஷ் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவரை AR PC 460 சுரேஷ்,...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபி (எ) கோபிகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின்...
கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல்...
அரியலூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீது சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்...
குமரி : கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில கிபிட் பொருட்கள் தருவதாக கூறி நம்ப...
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு கஞ்சா ஒழிப்பு படையினரை நியமித்தும் மாவட்டத்தில்...
திருச்சி: திருச்சி மாநகரத்தில் கடந்த 01.12.22-ம்தேதி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே...
தேனி: தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகர் செல்லகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 36. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 22. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பு மாணவி ஒருவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.