Admin3

Admin3

பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்...

தேர்தல்  குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

தேர்தல் குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு - பொன்னேரி செல்லும் சாலையில் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழவேற்காடு-பொன்னேரி செல்லும்...

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

வேகத்தடுப்பில் விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

திருச்சி : 07_ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா...

காரைக்குடியில் போலீசார்  கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்புபோலீஸ் பரேடு கிரவுண்டு முதல் அண்ணாநகர், வழியாக கழனிவாசல் புதுரோடு, செக்காலை ரோடு,பெரியார் சிலை பகுதி வந்து, புறப்பட்ட...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், காவலர்கள் வனராஜ், பாலகிருஷ்ணன், வேலுமணி ஆகியோர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சூதாடிய நான்கு நபர்கள் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவகவுன்டன்தொட்டி கிராமத்தில் வீரபத்தரசாமி கோயில் அருகில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து...

புதிய சமரச தீர்வு மைய வளாக அரங்கம் திறப்பு விழா

புதிய சமரச தீர்வு மைய வளாக அரங்கம் திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற மாற்று சமரச மையத்தின் உத்தரவின் மாற்று சமரச தினத்தை முன்னிட்டு படி வளாகத்தில்...

ஆட்சியர் மற்றும் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

ஆட்சியர் மற்றும் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர். பூங்கொடி....

வீட்டில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

வீட்டில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

மதுரை: மதுரை, சோழவந்தான் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் தி. மு. க அழகிரி தென்னந்தோப்பில் உள்ள பங்களாவில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .மதுரை...

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர்

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர்

திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன் பிறகு அருகில் இருந்த உண்டியலில்...

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் வீடு...

பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு S.P ஆலோசனைக் கூட்டம்

பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு S.P ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு திண்டுக்கல்...

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில், முன்னாள் மாவட்ட ஆட்சியரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனருமான சகாயம் , தலைமையில்,...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன், சார்பு ஆய்வாளர்.பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்....

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் சிக்கிய நகைகள்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் சிக்கிய நகைகள்

கிருஷ்ணகிரி : தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து...

மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த நபர் கைது

மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீசார் கெலமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வன்னியபுரம் தனியார் தொழிற்சாலை முன்பு சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பழைய ஆயக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி...

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை S.P ஆய்வு

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை S.P ஆய்வு

தூத்துக்குடி: வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (Static Surveillance...

தொடக்க பள்ளியின் ஆண்டு விழா

தொடக்க பள்ளியின் ஆண்டு விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் ஊராட்சி. ஒன்றியா தொடக்க பள்ளியின் ஆண்டு விழா 05.04.2024 நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிரபித்தார்கள்....

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம்...

Page 269 of 405 1 268 269 270 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.