Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோவில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி சேர்ந்த (15). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று...

தீ விபத்தில் மூதாட்டி பலி

குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின்...

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆலோசனை பயிற்சி

தென்காசி : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ஏ.கே.கமல் கிஷோர்.,இ.ஆ.ப , தென்காசி எம் கே வி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி...

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.5 லட்சம் பறிமுதல் ஓசூரில் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு...

மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

இராமநாதபுரம்: திருவாடனை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் திரு லெனின் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சந்தீஷ்...

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தபால் மூலம் வாக்கு செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் வாக்காளர்கள்...

சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். ராஜாகாடு அருகே வட்டக்கண்ணிபாறை என்ற இடத்தில் தலைகீழாக வேன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா போதையில் டிரைவரை தாக்கிய இருவர் கைது

மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி...

ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு S.P தலைமையில் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு S.P தலைமையில் சங்க கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஓய்வு காவல்துறையினர் சங்க மாதந்திர கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்றது....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல பெருமாள் பட்டி கிராமத்தில் வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல்...

காவல் சார்பு ஆய்வாளர் அறிவிப்பு

காவல் சார்பு ஆய்வாளர் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் இரவு நேரத்தில் பொது இடங்களில் தேவையின்றிசுற்றி திரியும் நபர்களை எச்சரிக்கும் நகர காவல் சார்பு ஆய்வாளர். விஜய் அவர்கள்...

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தபால் மூலமாக வாக்களிக்க வசதியாக வருகிற 14-ஆம் தேதி காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல்...

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

திருவள்ளூர்: 18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்...

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்- பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. வாக்களிப்பதும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் புகார் முன்னாள் பாஜக நிர்வாகி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புஷ்பத்தூரில் காலை உணவு திட்ட பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் கர்நாடகாவில் கைது...

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே...

ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காவல் ஆய்வாளர்

ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காவல் ஆய்வாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட திருப்புத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களும்,சிவகங்கை மாவட்ட அரசு டவுன்ஹாஜி அல்ஹாஜ். முகம்மது பாரூக் ஆலிம்...

காவலர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு

காவலர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கொட்ட கல்லல் காவல் நிலையம் சார்பாக கல்லல் காவல் நிலைய சரகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சிறப்பாகும்...

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்றுஎன் ஓட்டு...

Page 268 of 405 1 267 268 269 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.