பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 21.12.2022 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு...
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 21.12.2022 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 265 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல்....
திருவண்ணாமலை: இன்று 21.12.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் மைதானத்தில் சிறப்பு மனுவிசாரனை முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜமுனாமரத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருவாரூர்: திருவாரூர் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருவாரூர் - மன்னார்குடி...
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கஞ்சா வேட்டை 3.0- வினை செயல்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை...
திருநெல்வேலி : கடந்த 2012-ம் ஆண்டு மலையடிபுதூர், பருத்திவிளைத்தெருவை சேர்ந்த முத்துராஜ் (37) என்பவர் மேல மாவடியை சேர்ந்த சதீஷ் (32)என்பவரின் உறவினர் பெண்ணை காதலித்துவந்து பிடிக்காததால்...
வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும்...
இராமநாதபுரம் : ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட...
சிவகங்கை: பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அனைத்து வேலை நாட்களிலும், எப்பொழுது வேண்டுமானாலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை நேற்று (20.12.2022) சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையினருக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ராஜகாபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவருக்கு ஆன்லைன் மூலம் ரோபோ மென்பொருள் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.1,20,000/- பணத்தை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் (20.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவலர்களின்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை &...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் ஆலை எதிர்ப்பு குழுவினர் கடந்த 12.12.2022 அன்று அணி திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் உளி வீரணப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ஒசூர் அமலாக்க பிரிவு போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக வாகன...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள்...
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். வள்ளியூர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.