Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில்...

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை...

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் ராஜ் . இவர், சிறுது காலம் உடல் நலமில்லாமல்...

வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த S.P

வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த S.P

கன்னியாகுமரி: இந்த HAWK EYE வாகனத்தில் மொத்தம் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு திசையும் நோக்கி இருக்கும் நான்கு கேமராக்கள் 100 மீட்டர் வரைக்கும்...

தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ்

தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் (24.04.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்...

போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது

போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சார் பதிவாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழி மறித்து தாக்கிய நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பாரதி நகரில் (22.04.2024) ம் தேதி இரவு கான்முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வீச்சரிவாளை காட்டி மிரட்டிய இருவர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட - வேளூர் பாலத்தடியில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி ரௌடிசத்தில் ஈடுபட்ட - திருத்துறைப்பூண்டி, கீழத்தெரு, மீனாட்சி வாய்கால் பகுதியை...

சோதனைச்சாவடிகளில் திடீர் ஆய்வு செய்த S.P

சோதனைச்சாவடிகளில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட எல்லையான வேலங்குடி மற்றும் கந்தங்குடி மது விலக்கு சோதனைச்சாவடிகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.04.2024)...

இளைஞர்கள் மோதல் போலீசார் விசாரணை

இளைஞர்கள் மோதல் போலீசார் விசாரணை

மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,...

மருந்து வாங்க நின்றிருந்த ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு

மருந்து வாங்க நின்றிருந்த ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில் ) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன் அருளப்பன் என்பவர்,...

பொதுமக்களின் தீர்வு முகாம்

பொதுமக்களின் தீர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (24.04.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் ஆய்வாளர்கள் தீவிர வாகன சோதனை

தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சூதாடிய 7நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வீரமலை முருகன் கோயில் அருகில் உள்ள கனகா என்பவரது மாந்தோப்பில் சட்டவிரோதமாக...

காவல்துறை சார்பாக பள்ளியில் விழிப்புணர்வு

காவல்துறை சார்பாக பள்ளியில் விழிப்புணர்வு

மயிலாடுதுறை: (23.04.24) மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்ணே விழித்துக்கொள் " விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே குடியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களுக்கு வந்த ரகசிய...

போலீசார் அதிரடி சோதனை

மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கொத்தப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலை ஓரம் நின்ற லாரியில் போலீசார் சோதனை செய்த...

Page 265 of 406 1 264 265 266 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.