Admin3

Admin3

கடை அடைப்பு போராட்டம்

கடை அடைப்பு போராட்டம்

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு...

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவாக...

சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த திரு. குமார் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மானகிரி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில்...

குடிநீர் குழாய் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் குழாய் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு...

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர்...

பொறியியல் கல்லூரியில் ஊக்கத்தொகை தேர்வு

பொறியியல் கல்லூரியில் ஊக்கத்தொகை தேர்வு

மதுரை : மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு தேர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு,...

S.P தலைமையில் மரம் நடும் நிகிழ்ச்சி

S.P தலைமையில் மரம் நடும் நிகிழ்ச்சி

சிவகங்கை: மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். மண் வளத்தை காப்போம். சிவகங்கை மாவட்ட காவல்துறை சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆயுதப்படையில் இன்று (27.04.2024)-ம் தேதி சிவகங்கை மாவட்ட...

ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா

ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர்...

விவேகானந்த கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

விவேகானந்த கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 255 இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் குற்றம் செய்த வழக்கில் நபர் கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரபு , பிள்ளையார்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த S.P

கொலை வழக்கின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் வெங்கட் பிரசாத் (வயது -28). என்பவர் கொலை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இளைஞர் வெட்டிப் படுகொலை போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன்...

சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்

சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்

சிவகங்கை: தேவகோட்டையில் சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் பஸ் நிலையம் அருகில் துருகமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய...

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த S.P

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா பாதுகாப்பு பணியை (25.04.2024) நேரில் சென்று...

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம்...

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

தஞ்சாவூர்: (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய...

Page 264 of 406 1 263 264 265 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.