Admin3

Admin3

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

 கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார்.  வெங்கடேசன் கடையில்...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

 கரூர் :  கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்...

ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்....

இரு சக்கர வாகனம் திருடிய 2 வாலிபர்கள் கைது

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 57. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்....

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,932 பேர் மீது வழக்கு

ஈரோடு:  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து  விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும்...

பெண் தீக்குளித்து சாவு கணவர், மாமியார் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 26. இவர் ஈரோட்டில் தங்கி, டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர்...

மதுபாட்டில்களை கடத்தியவர் கைது கார் பறிமுதல்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார்...

சூதாடிய 4 பேர் கைது

கோவை: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிணத்துக்கடவு அருகே கோதவாடி செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு...

300 கிலோ வெண்கல சிலை மீட்பு

கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் 45. இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி...

8 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில்...

ரூ.46¼ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தேனி :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார்  (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார்....

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோடு :  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

லட்சமோசடியில் பதுங்கிய குற்றவாளி கைது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (32), எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

தென்காசியில் 2 பேர் மீது குண்டாஸ்!

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி  முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார்....

கோவில் கொடை விழாவில் மோதல் 8 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: தென்காசி  மாவட்டம்  பாவூர்சத்திரம் அருகே பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் 4 நாட்கள்...

போலீசார் அதிரடி வாகன சோதனை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக...

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த...

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராமாபுரம்புதூரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கலைவாணி 33. இவர்களுக்கு வன்சிகாஸ்ரீ 11, பிரனிதாஸ்ரீ 6)என்ற 2 மகள்கள் உள்ளனர். பொன்விழாநகரில்...

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

போக்குவரத்து விதி மீறிய 48 பேர் மீது வழக்குப்பதிவு!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார், தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள்...

Page 264 of 273 1 263 264 265 273
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.