கடை அடைப்பு போராட்டம்
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு...
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவாக...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த திரு. குமார் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மானகிரி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில்...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர்...
மதுரை : மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு தேர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு,...
சிவகங்கை: மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். மண் வளத்தை காப்போம். சிவகங்கை மாவட்ட காவல்துறை சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆயுதப்படையில் இன்று (27.04.2024)-ம் தேதி சிவகங்கை மாவட்ட...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர்...
மதுரை : மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 255 இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரபு , பிள்ளையார்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம்...
திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் வெங்கட் பிரசாத் (வயது -28). என்பவர் கொலை...
மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன்...
சிவகங்கை: தேவகோட்டையில் சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் பஸ் நிலையம் அருகில் துருகமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா பாதுகாப்பு பணியை (25.04.2024) நேரில் சென்று...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தஞ்சாவூர்: (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.