இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார். வெங்கடேசன் கடையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார். வெங்கடேசன் கடையில்...
கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்....
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 57. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்....
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும்...
கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 26. இவர் ஈரோட்டில் தங்கி, டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர்...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார்...
கோவை: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிணத்துக்கடவு அருகே கோதவாடி செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு...
கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் 45. இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி...
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில்...
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை...
தேனி : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார் (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார்....
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (32), எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார்....
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் 4 நாட்கள்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக...
கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார், தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.