வாராந்திர கவாத்து பயிற்சி
இராணிப்பேட்டை: (04.05.2024) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள்...
இராணிப்பேட்டை: (04.05.2024) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர். பாலசுப்பிரமணியன்,சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பையா மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் பித்தளைப்பட்டி, யாகப்பன்பட்டி, வக்கம்பட்டி ஆகிய...
தூத்துக்குடி: கடந்த (31.03.2024) அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் தேரிரோடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் உட்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போய் வந்தது தொடர்பாக...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து ஜவ்வாது மலைக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சிங்காரப்பேட்டை கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...
கிருஷ்ணகிரி : அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களின் பாது காப்பு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு நேரில் ஆய்வு. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22). தூக்கிட்டு தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூஜூ வாடி சோதனை சாவடி...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து (30.04.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள்...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 06 சட்டமன்ற...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய மலைச்சாமிக்கு அவர்களுக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு கண்ணன் இ.கா.ப பாராட்டி சான்றிதழ்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.ரவிவர்மா அவர்கள் தனது 31 வருட காவல் பணியில் சிறப்பாக செயலாற்றி 30.04.2024) பணி நிறைவு பெற்றார்....
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.R.நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் என்பவர் மாவட்ட தனிப்பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து இன்று (30.4.24)ந் தேதி பணி முதிர்வின் காரணமாக...
மதுரை: மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் உயர்திரு. மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை...
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே, வலையன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வா ரவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வளையங்குளம் அரசு ஆரம்ப...
சென்னை: பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.