Admin3

Admin3

போலி கிரையம் செய்து நில மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது....

சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட  வாலிபர்  கைது!

சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பெண்ணும் குற்றவாளியும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், குற்றவாளி வாதியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து...

350 மது பாட்டில்கள் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமம் அருகே கள்ளத்தனமாக போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்தவர்களை,...

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில்  (09.11.2022) மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் நாட்றம்பள்ளி காவல் நிலைய...

காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கிராமங்கள் தோறும்...

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

அரியலூர் : அரியலூர் இணையக் குற்ற பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன், அவர்களால் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அணைத்து காவல்...

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

 தர்மபுரி:   தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம்  4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது. ...

ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கார் பறிமுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் முகமது யாசின் 44. இவர், வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக...

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்  கீர்த்தனா (22), கல்லூரி மாணவி. இவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் உங்களது உறவினர்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

பல்வேறு பகுதிகளில் போதை விற்பனை, கஞ்சா குற்றவாளி கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன், தலைமையில்...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

தனிப்படையின் சிறப்பு விசாரணையில், 20 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்!

திருவள்ளூர் :  காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்தவர் மணி (30) இவர் மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

தேனி வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

தேனி : தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்  இவர் (17) வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்...

போதையில் பெண்கள் கைது!

வீட்டில் சாராயம் விற்ற பெண் கைது!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் சூரியா (45), என்பவர் வீட்டில்...

பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா 32. சம்பவத்தன்று இவரிடம் பிடாகத்தை சேர்ந்த லட்சுமணன் 39. என்பவர்  சத்யாவின் கையில் இருந்த ரூ.5 ஆயிரம்...

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

நூதன முறையில் 8 பவுன் நகை கொள்ளை மர்ம நபருக்கு வலை!

அரியலூர் : அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50), இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி (44), எழிலரசி...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

தீவிர ரோந்தில், 135 கிலோ புகையிலை பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருச்சி : திருச்சி மாநகரில் நேற்று (07.11.2)2-ந் தேதி காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், முறையான அனுமதியில்லாமலும் வெளிநாடு...

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து...

Page 262 of 273 1 261 262 263 273
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.