Admin3

Admin3

காவல் ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை

காவல் ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை...

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், ஏற்பட்ட...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் முருகன் என்பவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பெண்ணை கொலை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரின்ஸ் கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய...

புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா

புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா

மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னையின்...

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை நித்யா என்பவர் தமது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்....

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும்...

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு, குட்கா பான்மசாலா விற்ற கடைகளுக்கு சீல். தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையாளர் லால்வேனா, கிருஷ்ணகிரி...

கஞ்சா பறிமுதல் குற்றவாளிகள் கைது

கஞ்சா பறிமுதல் குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது B ராசிபுரம் கூட்ரோடு அருகில்...

தார்பாலின் திறப்பு விழா

தார்பாலின் திறப்பு விழா

சிவகங்கை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சிவகங்கை...

S.P துரித நடவடிக்கை

S.P துரித நடவடிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Telegram குரூப்பில் குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி(USDT) வாங்குவதால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் வெங்கடேஷ் என்பவர் ஜூஜூவாடி ரோஜா நகரில் குடியிருந்து கொண்டு பழைய இரும்பு கடை வைத்து தொழில்...

புகார் மனுக்களை பெற்ற S.P

புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு G. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பொதுமக்களிடம் புகார்...

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்ற...

மதுரை நகரில் மழை

மதுரை நகரில் மழை

மதுரை: மதுரை நகரில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது. பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பட்டப் பகலில் வெட்டிக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). லாரி டிரைவர் இவரது தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக...

மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் நிலையத்தில் 3 நிலைகளில் மொத்தம் 1830 மெ.வா மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் அனல் மின்...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம கும்பல் வெட்டி கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே...

சாரைப்பாம்பை பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்

சாரைப்பாம்பை பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி டிவி புரம் அங்கன்வாடி மையத்தில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இன்று அங்கன்வாடி...

Page 261 of 406 1 260 261 262 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.