Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் மோகனா என்பவர் பாகலூர் ரோட்டில் உள்ள அட்வைத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் (13.01.2024) ஆம் தேதி காலை...

கீழே கிடந்த பர்ஸை காவல் அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கீழே கிடந்த பர்ஸை காவல் அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

தர்மபுரி: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பர்ஸ் ஒன்றினை சோபனா ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த திரு.குனேந்திரன் என்பவர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில் (70). வயது மதிக்கதக்க மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 04 பவுன் தங்க சங்கிலி மற்றும்...

கொலை வழக்கில் கைது

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (14). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விளாம்பட்டியைச் சேர்ந்த...

விபத்தில் காயம் பட்டவர்களை காப்பாற்றிய காவலர்கள்

விபத்தில் காயம் பட்டவர்களை காப்பாற்றிய காவலர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள்...

இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம்

இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 220 வாகனங்களில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் 176 இரு சக்கர வாகனங்களும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில்...

செல்போன் காணாமல் போனதாக புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை

செல்போன் காணாமல் போனதாக புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்...

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி பரிசு தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி பரிசு தொகை

தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும்...

மாநில அளவிலான போட்டியில் பரிசு வென்ற காவலர்கள்

மாநில அளவிலான போட்டியில் பரிசு வென்ற காவலர்கள்

தர்மபுரி : கடந்த (14.01.2024) தேதியில் ஈரோட்டில் உள்ள மனோ ஹாக்கி அகாடமி சார்பாக மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 12 அணிகள்...

தேவகோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேவகோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நகர போக்குவரத்து காவல்துறையும், ஆல் தி சில்ரன் அமைப்பும் இணைந்து திருப்பத்தூர் சாலையில்...

கொலை வழக்கில் கைது

அரசு மருத்துவரிடம் தகராறு செய்த நபர் கைது

திருவாரூர் : குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பணி செய்யவிடாமல் மது போதையில் தகராறு செய்த குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் பரணிதரன்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள திருநகரை சேர்ந்த வில்லியம் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று 19 பவுன் தங்க...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 400 பேருக்கு போர்வை மற்றும் பிஸ்கட் விநியோகம்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 400 பேருக்கு போர்வை மற்றும் பிஸ்கட் விநியோகம்

சென்னை : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (07.01.2024) மற்றும் (09.01.2024_ அன்று வளசரவாக்கம்,விருகம்பாக்கம், டிடிகே ராதா கிருஷ்ணன்...

அரசு பேருந்து மோதி விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தீவிர மதுவிலக்கு வேட்டையில் அதிரடியாக குற்றவாளிகள் கைது

திருவாரூர் : வருடந்தோறும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளுக்கு அரசுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகிறது அதுபோல் இந்த வருடமும் இன்று (16.01.2024) -ம்தேதி உலகம் முழுவதும்...

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு...

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டியை புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கோலப்போட்டி, ரிலே, லெமன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருவாரூர் : நீடாமங்கலம், நகர், கீழத்தெரு அரசமரத்தடி அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட - நீடாமங்கலம், நகர், மேலதெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம்,...

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை காவல் நிலையத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி (வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து) காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில்...

Page 261 of 368 1 260 261 262 368
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.