காவல் ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை...
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், ஏற்பட்ட...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் முருகன் என்பவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார்...
திண்டுக்கல் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரின்ஸ் கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய...
மதுரை: மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னையின்...
திருவள்ளூர் : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை நித்யா என்பவர் தமது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு, குட்கா பான்மசாலா விற்ற கடைகளுக்கு சீல். தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையாளர் லால்வேனா, கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது B ராசிபுரம் கூட்ரோடு அருகில்...
சிவகங்கை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சிவகங்கை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Telegram குரூப்பில் குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி(USDT) வாங்குவதால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் வெங்கடேஷ் என்பவர் ஜூஜூவாடி ரோஜா நகரில் குடியிருந்து கொண்டு பழைய இரும்பு கடை வைத்து தொழில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு G. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பொதுமக்களிடம் புகார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்ற...
மதுரை: மதுரை நகரில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது. பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). லாரி டிரைவர் இவரது தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் நிலையத்தில் 3 நிலைகளில் மொத்தம் 1830 மெ.வா மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் அனல் மின்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே...
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி டிவி புரம் அங்கன்வாடி மையத்தில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இன்று அங்கன்வாடி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.