குட்கா பொருட்கள் பறிமுதல் குற்றவாளி கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா...
மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23). கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என, குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து...
சிவகங்கை : காரைக்குடி உட்கோட்ட செட்டிநாடு காவல் சரகம் காயாம்பட்டி மற்றும் காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை பின்புறம் ஆகிய இடங்களில் கடந்த (20-3-2024)ஆம் தேதி நடந்த...
மதுரை : மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில்...
மதுரை: மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில்,ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 540 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் நாடு முழுவதும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு புதிதாக கொண்டு...
திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28).இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் உள்ள இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக...
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி...
திண்டுக்கல்: பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு பகுதியில் இன்று காலை சூனாம்பேடு ஆய்வாளர் அமிர்தலிங்கம் வாகன சோதனையில்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியடித்தம்பத்தில் கடந்த (29.04.24)ம் தேதி அன்னை அரிசி கடை மற்றும் குமரன் ஜவுளி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் காவல் நிலைய பகுதியில் கக்கனூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர...
திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, தாமரைப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயுதப்படை காவலர் விக்னேஷ் (2017 batch)...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11.05.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்கள்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம் குடவாசல் காவல் சரகதிற்கு உட்பட்ட ஓகை அருகே - குடவாசல் தாலுக்கா, காவனூர், வெள்ளாளர் தெருவை சேர்ந்த பாலச்சந்திரன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.