பஸ் ஊழியர் தாக்கிய 5 பேர் கைது
மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல்...
மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60). என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரளியில் வாகன சோதனை மற்றும் குற்ற சம்பவங்களை கண்டறியும் விதமாக புதிய சோதனைச் சாவடியை (24.05.2024.)இன்று...
மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது (65). இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வேம்பரளியில் புதிதாக கட்டப்பட்டகாவல் சோதனைச்சாவடியை, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் TO மாலூர் ரோட்டில் உள்ள ஜெயின் பார்மில்லில் சசிகாந்ந் என்பவர் செக்யூரிட்டி மேனேஜராக வேலை...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் (15).வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் ஆசை வார்த்தை குறி...
இராமநாதபுரம்: உலகம்பட்டி காவல் நிலையத்தில் (23.05.2024) தேதி இராமநாதபுரம் சரகம் காவல் துறை துணை தலைவர் திரு துரை இ.கா.பா அவர்கள் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டம் காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதிகளில் சார்பு ஆய்வாளர் விஜய் தொடர்ந்து அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும், போதை ஆசாமிகள் வாகனத்தில் ஏற்படும் விபத்துகளை...
திருவாரூர் : திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தெப்பத் திருவிழா (24 -5- 2024) முதல் (26/5/2024)வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது அதன்படி பொதுமக்களின் பாதுகாப்பை...
மதுரை : உசிலம்பட்டி அருகே, இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் , இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களான இரு இளைஞர்கள்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவாட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவாட்ட ஆட்சியர் ச. வளர்மதி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு இன்னும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கசாவடி அருகில் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வாகன தணிக்கையில் இடுப்பட்டார். அவ்வையியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில்( 22.05.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில்...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முல்லை ஆற்று கால்வாயில் நாச்சி குளத்தில் மடையில் இருந்து வெளியேறும் நீரானது பொம்மன்...
சென்னை:சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என, சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், வாகனங்களில் போலீஸ், டாக்டர், ஊடகம், தலைமை செயலகம், டி.என்.இ.பி., உள்ளிட்ட துறையின் இலச்சினை 'ஸ்டிக்கர்'...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என்று அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்பனை...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
செங்கல்பட்டு: (18.05.24) அன்று தாம்பரம் காவல் ஆணையாகரத்தில் டிஜிபி ஆய்வு சிறப்பு பணிக்கான வெகுமதிகள் காவல் துறையால் வழங்கப்பட்டது. தாம்பரம் சரகத்தில் 7 காவலர்களும் மற்ற சரகத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.