வேனை திருடி சென்ற மூவர் கைது
திருவாரூர் : பேரளம் வாய்காங்கரை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ashok Leyland Dost (Load Van)-வாகனத்தை திருடி சென்றதாக பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில்...
திருவாரூர் : பேரளம் வாய்காங்கரை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ashok Leyland Dost (Load Van)-வாகனத்தை திருடி சென்றதாக பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில்...
தேனி: தேனி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக்காவலராக பணிபுரிந்த தெய்வத்திரு. காமராஜ், என்பவர் உடல்நலக்குறைவால் இறந்ததையடுத்து அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு காவல்துறை 1993-பேட்ஜ் காவல்துறையினர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல், குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகே திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ரயிலில் இருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார். தகவல் அறிந்து...
மதுரை : வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து 3...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை வண்டி மேட்டு தெரு பழைய பஜார் கடை தெரு உள்ளிட்ட பகுதியில் இராணிப்பேட்டை நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் தூயிமை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள்...
மதுரை : புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha...
இராமநாதபுரம்: வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவலர்களுக்கு உதவும் விதமாக 13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மதுரை: மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல்...
திண்டுக்கல் : (27.05.2023) ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி அடுத்த அஞ்சுகுழிபட்டி பகுதியை சேர்ந்த வாய்க்கால்துரை(40). என்பவர் திண்டுக்கல், R.M.காலனி, MGR.நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் கொத்தனார்...
வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களுக்கு அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 83 தமிழர்களை மீட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல்....
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை அடுத்த ஒச்சேரி அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சித்தஞ்சி பகுதியில் காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாரன், எஸ் ஜெகன் அருள்மொழி,சரவணன் இன்று வாகன தணிக்கையில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் காவல் ஆய்வாளர். தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நத்தம் அரசு மருத்துவமனை அருகில் நத்தம் பெரிய பள்ளிவாசல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி திண்டுக்கல் ரோடு பாலகுமார் பெட்ரோல் பங்க் எதிரே சார்பு ஆய்வாளர்.விஜய் தலைமையில் ஆன காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் தற்பொழுது...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை மானாமதுரை உட்கோட்ட மானாமதுரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தியன் வங்கியில் திருட முயற்சி செய்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது...
கரூர் : கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா திட்டசாலையில் (24.05.2024) ஆம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு காலை கடனை கழிக்க சென்ற முதியவரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (25.05.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 97 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா (25.05.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.