டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 7...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 7...
திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கவாத்து பயிற்சி மைதானத்தில் (01.06.2024)தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகளின் காவல்துறை வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இதில் உதவி...
கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கேத்து நாய்க்கன்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருப்பதாக கிடைத்த...
திருவாரூர்: திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் நேரில் சென்று ஜூன் 1 இன்று நேரில் சென்று...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் (01- 6...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே T.பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (வயது.68) இவர் 2023 பிப் 13-ல் நத்தம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற போது...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து, திரு.முனியசாமி, சிறப்பு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுதத் பாலூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கங்காதரன், (52). இவர் தனது டி.வி.எஸ்., எக்ஸ். எல்., இருசக்கர வாகனத்தில் தனது மனைவி அமுலு,...
மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், மதுரை மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் சிங்கராஜ் என்பவரிடம் 2023 ஆம் ஆண்டு...
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப...
திருவாரூர்: நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, பணிபுரிந்து வரும் 19-உதவி ஆய்வாளர்களுக்கு...
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை To கல்லாவி ரோடு பூ கடை அருகில் லாட்டரி சீட்டு விற்பனை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.