Admin3

Admin3

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 7...

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8...

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

காவல்துறை வாகனங்கள்  ஆய்வு செய்த S.P

காவல்துறை வாகனங்கள் ஆய்வு செய்த S.P

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கவாத்து பயிற்சி மைதானத்தில் (01.06.2024)தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகளின் காவல்துறை வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இதில் உதவி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா பறிமுதல் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கேத்து நாய்க்கன்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருப்பதாக கிடைத்த...

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய S.P

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் நேரில் சென்று ஜூன் 1 இன்று நேரில் சென்று...

இலவச கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்த S.P

இலவச கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் (01- 6...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே T.பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (வயது.68) இவர் 2023 பிப் 13-ல் நத்தம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற போது...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து, திரு.முனியசாமி, சிறப்பு...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி...

மதுபானங்கள் கடத்தி வந்த குற்றவாளி கைது

மதுபானங்கள் கடத்தி வந்த குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை...

ஆண் சடலம்

விபத்தில் தம்பதி பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுதத் பாலூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கங்காதரன், (52). இவர் தனது டி.வி.எஸ்., எக்ஸ். எல்., இருசக்கர வாகனத்தில் தனது மனைவி அமுலு,...

மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், மதுரை மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் சிங்கராஜ் என்பவரிடம் 2023 ஆம் ஆண்டு...

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது....

குடும்ப நல மையம் சார்பாக நிகழ்ச்சி

குடும்ப நல மையம் சார்பாக நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப...

பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, பணிபுரிந்து வரும் 19-உதவி ஆய்வாளர்களுக்கு...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை To கல்லாவி ரோடு பூ கடை அருகில் லாட்டரி சீட்டு விற்பனை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில்...

Page 255 of 406 1 254 255 256 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.