Admin3

Admin3

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும்...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கொலை முயற்சியில், ஈடுபட்ட 5 நபர்களுக்கு சிறை!

திருநெல்வேலி :  கடந்த 2016-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பெருமாள் (41), என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர்(40),...

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொண்டி கோவில்பட்டி கஸ்தூரிபாய் நகரில் வீட்டில் முன்னால் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனதாக அசோகன் என்பவர்...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை To ஓசூர் மெயின் ரோடு லிங்கனம்பட்டி கிராமத்தில் குற்றவாளி வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதாக கிடைத்த...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த மூன்று நபர்கள் கைது,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொத்தகொண்டப்பள்ளி To முனிஸ்வர் நகர் ரோட்டில் கொத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

புகையிலை பாக்கெட்டுகள், மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில்...

140 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

. திருச்சி: திருச்சி மாநகரத்தில் 10.10.22-ந் தேதி கண்டோன்மெண்ட், ஜயப்பன்கோவில் அருகில், திருமதி.உமாசங்கரி தனிப்படை ஆளிநர்களுடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் புத்தூர், VNP தெருவை...

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அளே தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பார்சல் சர்வீஸ் வாகனத்தை இயக்கி வருகிறார். இவர் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பயணம்...

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சிறப்பு வேட்டை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை...

தலைமறைவாக இருந்து வந்த இரண்டு கொலைக் குற்றவாளிகள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு....

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

ரத்ததான முகாமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை கல்லூரியில் இன்று  திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், ரத்தினம் லயன்ஸ் சங்கம், கேம்பஸ் லயன்ஸ் சங்கம், ஜி.டி.என் மெடிக்கல் லியோ...

மது விற்பனை 08 நபர்கள் கைது

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டை 407 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்காக...

மூன்றாம் கண் CCTV கேமராவின் பயன்.. வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூந்தோட்ட தெருவை சேர்ந்த அழகு கிருஷ்ணகுமாரி 54 என்பவர் 05.10.2022-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தேதி அவரது...

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லைராஜன் மகன் ராஜா ரகுபதி 26 என்பவர் கடந்த 07.10.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் மாசிலாமணிபுரம் பகுதியில் சென்று...

போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களை தணிக்கை செய்ய அதிநவீன உயரக கேமராக்கள்

போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களை தணிக்கை செய்ய அதிநவீன உயரக கேமராக்கள்

திருச்சி: திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை சந்திப்பில் முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் திருச்சி மாநகர காவல்துறைக்கு...

5 லட்சத்து 75 ஆயிரம்   மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கும்பாரஅள்ளி காவல் சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் போலீசார்...

2,50,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது, 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் டோல்கேட்டில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற ராசு 62 என்பவரை ஆயுதத்தால் தாக்கி...

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு....

ஆயுதப்படை காவலர்களுக்கு கவாத்து பயிற்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை...

Page 200 of 201 1 199 200 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.