இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்த டென்னிஸ்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஜே.ஜே நகரை சேர்ந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஸ்ரீராம் அரவிந்தன் 29. என்பவர் கடந்த 24.10.2022 அன்று அவரது வீட்டின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24), மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30), ஆகியோர் கடந்த (24.10.2022), அன்று மீளவிட்டான் பகுதியில்...
மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர...
கடலூர்: கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று வாகனம் ஒட்டி வந்த பொதுமக்களிடம். போக்குவரத்து சாலை விதிகளை மதிக்க வேண்டும் எனவும் ஹெல்மெட் அணிய வேண்டும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று மாணவ,மாணவிகளி டையே போக்சோ...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரிய பாளையம் கிராமத்தில் (22.10.2022), அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2...
சேலம்: சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல்...
சென்னை: பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்,...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி மேலமந்தை கிழக்கு தெருவை சேர்ந்த முத்துவேல் என்பவரது மகன்களான மகேஷ் 23. மற்றும் சுரேஷ் 22. ஆகிய 2 பேரும் நேற்று...
சென்னை: சென்னையில் தீபாவளியன்று உச்ச நீதிமன்றம் வரையறுத்த விதிகள் மீறியதாக மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை பகுதியில் பட்டாசு கடை உரிமையாளரை தாக்கி பணம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் சட்டவிரோதமாக அரசு...
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் திரு.செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 22.10.2022-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியில் "போதை இல்லா...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியை சேர்ந்த தில்லை பாண்டி மகன் இசக்கிமுத்து 36. என்பவரது வீட்டில் கடந்த 20.10.2022 அன்று மர்ம நபர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.