Admin3

Admin3

இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த...

இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்த டென்னிஸ்...

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஜே.ஜே நகரை சேர்ந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஸ்ரீராம் அரவிந்தன் 29. என்பவர் கடந்த 24.10.2022 அன்று அவரது வீட்டின்...

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24), மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30), ஆகியோர் கடந்த (24.10.2022), அன்று மீளவிட்டான் பகுதியில்...

விதிமுறைகளை மீறிய, 30 நபர்கள் மீது கடும் நடவடிக்கை S.P

விதிமுறைகளை மீறிய, 30 நபர்கள் மீது கடும் நடவடிக்கை S.P

மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர...

பொதுமக்களிடம் போக்குவரத்து பற்றி விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று வாகனம் ஒட்டி வந்த பொதுமக்களிடம். போக்குவரத்து சாலை விதிகளை மதிக்க வேண்டும் எனவும் ஹெல்மெட் அணிய வேண்டும்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று மாணவ,மாணவிகளி டையே போக்சோ...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரிய பாளையம் கிராமத்தில் (22.10.2022), அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2...

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

சேலம்: சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல்...

இன்று முதல் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், உஷார் ! உஷார் !

இன்று முதல் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், உஷார் ! உஷார் !

சென்னை: பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்,...

கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி மேலமந்தை கிழக்கு தெருவை சேர்ந்த முத்துவேல் என்பவரது மகன்களான மகேஷ் 23. மற்றும் சுரேஷ் 22. ஆகிய 2 பேரும் நேற்று...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: சென்னையில் தீபாவளியன்று உச்ச நீதிமன்றம் வரையறுத்த விதிகள் மீறியதாக மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை பகுதியில் பட்டாசு கடை உரிமையாளரை தாக்கி பணம்...

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 நபர்கள் கைது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்...

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு....

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

விற்பனைக்காக கஞ்சா குற்றவாளிகள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில்...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

லிட்டர் கணக்கில் கடத்திய போதை அதிரடியாக கைது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் சட்டவிரோதமாக அரசு...

பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல் துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,...

போதை இல்லா தமிழ்நாடு” (Drug Free Tamil Nadu) உறுதிமொழி ஏற்கும் விழா

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் திரு.செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 22.10.2022-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியில் "போதை இல்லா...

ரூபாய் 29,000/- மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியை சேர்ந்த தில்லை பாண்டி மகன் இசக்கிமுத்து 36. என்பவரது வீட்டில் கடந்த 20.10.2022 அன்று மர்ம நபர்கள்...

Page 196 of 201 1 195 196 197 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.