Admin3

Admin3

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ)...

பதவி உயர்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 28 ஆண்கள் மற்றும் 12...

இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி, கார்மேகநகரை சேர்ந்த ரத்தினபாண்டி என்பவரின் மகன் மாணிக்கம் என்ற மகேஷ 28. மற்றும் கிருஷ்ணாபுரம் கலைகோவில் நகரை சேர்ந்த முத்தையா என்பவரின்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

விழுப்புரம்: பருவ மழை தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள்...

7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  இந்த ஆண்டு இதுவரை...

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில், காவல்துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னிருளு அவர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: 2019ம் ஆண்டு 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/-அபராதம் - போக்சோ சிறப்பு...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 28, கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்....

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மருத்துவராக பணிபுரியும் இவருக்கு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்குமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள Link...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள் தலைமையில் போலீசார் மொரப்பூர் , அபியம்பட்டி, சிந்தல்பாடி பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்....

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர், சூளகிரி போலீஸார் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் பெரியகுதிபாலா கிராமத்தில் சூளகிரி போலீஸார் சட்டம் & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில்...

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

மதுபானம் கடத்திய நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில்...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் போஸ்ட், அம்பலபதி, வீரபாகுபதி சுனாமி காலனியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் கிளட்சன் ராஜ் 31. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

புகையிலை பொருட்கள் பறிமுதல், நாங்குநேரி போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இரயில்வே கேட் பகுதியில் 31.10.2022-ம் தேதி உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள், தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: கடந்த 2021 -ம் ஆண்டு வைராவிகிணறு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 28. என்பவர் இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து...

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் டீ.சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணி ஆல்வின் 32. என்பவர் நேற்று 31.10.2022 தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை...

 தூத்துக்குடி மாவட்டத்தில்,199 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

61 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 61 தலைமை காவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்...

கோவை காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் பாராட்டு

கோவை காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் பாராட்டு

சென்னை: கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை...

இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் கடலூர் புனித...

விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவண சுந்தர் இ.கா.ப...

Page 194 of 201 1 193 194 195 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.