ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (32), எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார்....
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் 4 நாட்கள்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக...
கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார், தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள்...
கோவை: கோவையை அடுத்த மதுக்கரை குமிட்டிப்பதி அருகே வந்த வேனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மூட்டைகளில் 500...
கோவை: கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தை பார்வையிட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களை நிலைய...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல்...
தென்காசி: தென்காசி மாவட்டம்,ஆலங்குளம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்ய வழக்கின் குற்றவாளிகளான...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலைமைக் காவலர்களில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது. இதனை...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K .பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான காவலர்கள்...
கரூர் : கரூர் மாவட்டம், நச்சலூர் தென்னைநகர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த திரு. திருராகவன் (29), இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக...
சென்னை : சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் நாள்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர். மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் கேட்பாரற்று குழந்தை...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொப்பையான்குளம் கிராமத்தை சார்ந்த பரமசிவன் மகன் சிவராஜ் (31) என்பவரை அடையாளம் தெரியாத 5...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40), என்பவரது வீட்டில் கடந்த (24.09.2022), அன்று 5...
சென்னை : சென்னையில் பல்வேறு பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய கலைக்குமார் கைது. 13 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல். நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.