Admin3

Admin3

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

பள்ளிப்பட்டில் இளம் பெண்ணை கடத்த முயன்ற மூவர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த (24) வயது இளம் பெண்ணை  அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவர்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

மலை கிராமத்தில் கஞ்சாசெடி வளர்த்த பெண் கைது!

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்கும் பொருட்டுகாவல்கண்காணிப்பாளர்திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

வழிப்பறியில் பதுங்கிய கொள்ளை கும்பல் கைது !

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்  திரு.ஸ்ரீநாதா, நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக விழுப்புரம் துணை போலீஸ்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம்  சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆலங்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். விடுமுறை நாட்களில் ஊருக்கு...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கருப்பசாமி, அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்...

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களை வருகின்ற 10.11.2022-ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

மயிலாடுதுறை : மருங்கூர் வேலங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மார்கோனி (24) இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில்...

விழுப்புரத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரம் : விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு.பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க...

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

 கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார்.  வெங்கடேசன் கடையில்...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

 கரூர் :  கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்...

ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்....

இரு சக்கர வாகனம் திருடிய 2 வாலிபர்கள் கைது

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 57. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்....

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,932 பேர் மீது வழக்கு

ஈரோடு:  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து  விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும்...

பெண் தீக்குளித்து சாவு கணவர், மாமியார் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 26. இவர் ஈரோட்டில் தங்கி, டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர்...

மதுபாட்டில்களை கடத்தியவர் கைது கார் பறிமுதல்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார்...

சூதாடிய 4 பேர் கைது

கோவை: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிணத்துக்கடவு அருகே கோதவாடி செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு...

300 கிலோ வெண்கல சிலை மீட்பு

கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் 45. இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி...

8 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில்...

ரூ.46¼ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தேனி :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார்  (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார்....

Page 192 of 201 1 191 192 193 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.