Admin3

Admin3

கிரைனட் கல்லை கடத்திய நபர் கைது. வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது குப்பம் To கிருஷ்ணகிரி NH...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் பாண்டியன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 09.11.2022 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு ஊத்தங்கரை சிவன்...

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு 1 ஆண்டு சிறை

கடந்த 2015-ம் வருடம்‌ கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பத்மினி 69. என்பவர் கல்லிடைக்குறிச்சி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர்கள் 4.5 பவுண் தங்க...

4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும்...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

காஞ்சீ : காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

போலி நிறுவன மோசடி, துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம்!

போலி நிறுவன மோசடி, துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம்!

தேனி :  தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி குறைந்த...

மினி மாரத்தான் போட்டி

திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் காரணமாக அதிகமான மனஅழுதத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றது. இதனை போக்கும் விதமாக தமிழக காவல்துறை பள்ளி...

தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  இராதாபுரம் அருகே உள்ள பிராகாசபுரத்தை சேர்ந்த அந்தோனிதாசன் 64. என்பவர் கடந்த 2014-ம் வருடம் அவரது தோட்டத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். மேற்படி...

போலி கிரையம் செய்து நில மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது....

சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட  வாலிபர்  கைது!

சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பெண்ணும் குற்றவாளியும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், குற்றவாளி வாதியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து...

350 மது பாட்டில்கள் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமம் அருகே கள்ளத்தனமாக போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்தவர்களை,...

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

தீவிர மதுவிலக்கு சோதனையில் 2400 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்!

 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில்  (09.11.2022) மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் நாட்றம்பள்ளி காவல் நிலைய...

காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கிராமங்கள் தோறும்...

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

அரியலூர் : அரியலூர் இணையக் குற்ற பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன், அவர்களால் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அணைத்து காவல்...

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

 தர்மபுரி:   தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம்  4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது. ...

ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கார் பறிமுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்தவர் முகமது யாசின் 44. இவர், வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக...

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்  கீர்த்தனா (22), கல்லூரி மாணவி. இவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் உங்களது உறவினர்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

பல்வேறு பகுதிகளில் போதை விற்பனை, கஞ்சா குற்றவாளி கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன், தலைமையில்...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

தனிப்படையின் சிறப்பு விசாரணையில், 20 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்!

திருவள்ளூர் :  காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த...

Page 190 of 202 1 189 190 191 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.