வடமாநில வாலிபர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர் போதுப்பட்டியில் வசித்து வருபவர் வரதம்மாள் 77. கூலித்தொழிலாளி. இவர் போதுப்பட்டி கே.கே.பி.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர் போதுப்பட்டியில் வசித்து வருபவர் வரதம்மாள் 77. கூலித்தொழிலாளி. இவர் போதுப்பட்டி கே.கே.பி.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்...
கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 25. கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில்...
குமரி: கன்னியாகுமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சிதறால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் மது...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திரு.பாண்டியன், திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். வழக்கு குறித்த ஆவணங்கள் நீதிமன்ற...
ர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி இது தொடர்பாக தீவிர...
கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர்...
கோவை : விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய...
சென்னை: சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்த பெண் காவல் ஆய்வாளர் திருமதி. S. பிரியதர்ஷினி மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.K.பாலமுருகன் 42731 என்பவகள் முறையே செப்டம்பர் மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கருப்பணசாமி கோவில் அருகே கடந்த வருடம் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கில்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பவரை குண்டர் தடுப்பு...
திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சரவணன், தலைமையில் டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா...
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர்...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு...
நாமக்கல்: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.முருகன் தலைமையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி.உமா மகேஸ்வரி அடங்கிய குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நகர போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேப்படும் வகையில் கையில்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் 35. என்பவர் சாராயத்தை விற்பனை...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் பச்சியப்பன் 60. என்பவர்...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில்சேர்ந்தவர் ரஞ்சினி 25. இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.