Admin3

Admin3

போதை விற்பனையில்,141 பேர் கைது!

போதை விற்பனையில்,141 பேர் கைது!

நீலகிரி : கர்நாடகா மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திரு.ஆஷிஷ் ராவத் உத்தரவின்...

ஐம்பொன் சிலை திருட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடிவேல் 32. என்பவர் பூசாரியாக உள்ளார். காலையில் பூசாரி கோவிலை...

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை....

திருநங்கைகள் 4 பேர் கைது

கரூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலூரை சேர்ந்த செந்தில்குமார் 32. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் திருநங்கைகள் இசைப்பிரியா 24. ராகவி 27. தில்ஷிகா...

கடத்தி வரப்பட்ட 2,20,000 மதிப்புள்ள பொருள் பறிமுதல்!

கடத்தி வரப்பட்ட 2,20,000 மதிப்புள்ள பொருள் பறிமுதல்!

திருச்சி :  திருச்சி மாநகரில் (12.11.22), -ந் தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் கஞ்சாவை விற்பனை...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர், கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி ராம்கமலா 41....

இளம்பெண் மர்மசாவு போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா 24. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர் நீண்ட...

லாட்டரி சீட்டு விற்பனை 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து...

மது பாட்டில்களை விற்பனை செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மது பாட்டில்களை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திரு.சரத்குமார்...

தவறவிட்ட கைப்பையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

 அரியலூர்: கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்  தனது கைப்பையை தவறவிட்டார் உடனடியாக இது பற்றி அருகில்...

ஒரே நாளில் அதிரடியாக 5 பேருக்கு குண்டாஸ்!

ஒரே நாளில் அதிரடியாக 5 பேருக்கு குண்டாஸ்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது இந்த ஆண்டு...

500 ரூபாய் கள்ளநோட்டு, 2 பேர்  கைது!

சாலை வாகன சோதனையில் 3 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ்...

புறக்காவல் நிலையம் திறப்பு  S.P

புறக்காவல் நிலையம் திறப்பு S.P

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை கள்ளக்குறிச்சி...

ரூபாய் 38,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற...

ரூ.15 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருட்டு

 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்  திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த சந்தோஷ் 36. என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்....

செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 32. இவர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்போனை ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா...

மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த் 14. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக...

போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்தார்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் இப்ராம்ஷா 33. இவர் திருச்சி மாநகரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதி அடைந்து...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் செந்தில் குமார் 48. இவர் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு...

மாணவர்களுக்கிடையே மோதல் போலீசார் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவருக்கும், பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. நேற்று...

Page 188 of 202 1 187 188 189 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.