5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 70. விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் 62. கணவன், மனைவி சந்தைக்கு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 70. விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் 62. கணவன், மனைவி சந்தைக்கு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொளக்காட்டுப்புதூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வரதராஜன்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராமகிருஷ்ணன் திரு.சுரேஷ் மற்றும்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா 33. இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தா 22. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்...
கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன...
கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் 42. என்பவர் மது...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் 43. கேரளாவுக்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (38), என்பவரை நேற்று...
காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆணைப்பள்ளம் மற்றும் காக்க நல்லூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 41 நபர்கள் பாதுகாப்பாக பாப்பாங்குளத்தில் உள்ள...
நாகை : நாகை மாவட்டம், திட்டச்சேரி ப|குதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திட்டச்சேரி...
மயிலாடுதுறை : கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு .வெங்கடேசன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்...
கிருஷ்ணகிரி : ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் திரு .இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் திரு .முருகேசன் மற்றும்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சூர்யா, தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வீரம்மாள் (65),கோவிந்தம்மாள் (47), ஆகியோர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு 3 வாலிபர்கள் சென்றனர். பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்....
கடலூர் : கடலூர் மாவட்டம் ராமநத்தம் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வேல்முருகன் (43) என்பவர் தனது வீட்டில் சாராயத்தை...
தூத்துக்குடி: புதுக்கோட்டை மறவன்மடம் ஜெபஆசிர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் 32. என்பவர் தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை கடந்த 10.11.2022 அன்று...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.