Admin3

Admin3

மோட்டார் சைக்கிளை திருட முயற்சி 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூரை அடுத்த சின்னபுதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் 30. நேற்று முன்தினம் ஓட்டல் முன்பு தனது நண்பருடன் சாப்பிட வந்தார். அந்த நேரம் அவரது...

கஞ்சா விற்ற 2 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் திரு.கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அங்கு சாலையோரம் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று...

10 பேர் மீது வழக்கு

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி தமிழகத்தில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில்...

செல்போன் திருடிய 2 பேர் கைது

கோயம்புத்தூர்: தேனி மாவட்டம் தீபாலகோட்டையை சேர்ந்தவர் ராகுல் 20. இவர்  கல்லூரி மாணவர் இவர் கந்தசாமிபுரத்தில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

250 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட பக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில்...

ரூ.7.74 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ரூ.7.74 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி :   திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (36), என்ற பெண் பயணியின்...

800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் திருமதி .கலா. சப்...

வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் நந்தனம் வீதியை சேர்ந்தவர் செல்வகணபதி 45. இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு...

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

சேலம் : சேலம்  அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (30), ரவுடியான இவர்  மீது ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் கடந்த...

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை...

போதையில் பெண்கள் கைது!

110 லிட்டர் சாராயம் பறிமுதல் பெண் கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது. காக்கழனி ஆற்று பாலம் அருகில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட  பெண்ணை பிடித்து விசாரணை...

முதியவருக்கு 5 ஆண்டு சிறை

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர்...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார்  ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது...

லாட்டரி சீட்டுகள் விற்பனை 2 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாட்கோ காலனியை சேர்ந்த ஜெயராஜ் 46. காமராஜ் 58. ஆகிய 2...

30 கிலோ புகையிலை பறிமுதல் ஒருவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் திரு.சாம்சன், திரு.ஸ்ரீகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி...

சாராயம் விற்பனை ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணி யின்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி 21. என்பவர் தனது வீட்டின்...

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் கடத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்....

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 25. கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல்...

3 டன் ரேஷன் பறிமுதல் ஒருவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீசார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு...

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...

Page 185 of 202 1 184 185 186 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.