சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் 37. என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பட்டிக்காடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (82) வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியில் (16), வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T.P....
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வாநத்தம் பகுதியில் நடத்திய தேடுதல்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக பதிவெண்கொண்ட லாரியை...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் தங்களது காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை காவல்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவின்படி அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர்கணேஷ், அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (21.11.22), அன்று அரியலூர்...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மதுரை...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு சென்னையில் உள்ள கருணை உள்ளம் அறக்கட்டளையில் சேர்த்த மாமல்லபுரம் காவல் நிலைய காவல்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை....
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன், அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம், ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் 1)...
குமரி : கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 15. 17 வயதுடைய...
தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த கந்தப் பெஹரா மகன் துஷாபந்த்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா அவர்களின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து கடந்த 10.10.2022 அன்று ரூபாய் 4,50,000/-...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.