தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.
தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தென்...
தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தென்...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.சிந்து, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,29,35,850/- மதிப்புள்ள 927 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (24.11.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் காவலர்களுக்கான மனித உரிமைகள் குறித்த...
அரியலூர் : அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37....
சென்னை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 71- வது அனைத்து இந்திய WRESTLING CLUSTER-2022 காவல்துறை போட்டிகளில் கலந்துகொண்டு 3-தங்கம், 8-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் மொத்தம் 20...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாதீபம் திருவிழாவையொட்டி CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி திருவண்ணாமலை மாவட்ட...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரையில் அரசு அனுமதியோ உரிமமோ இல்லாமல் TVS XL SUPER வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய ஜெகபர் அலி த/பெ இஸ்மாயில்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் செல்வராஜ் என்பவர் தான் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 91 Z 9372...
வேலூர்: வேலூர் DKM மகளிர் தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்-2022 மாவட்ட...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று (22.11.2022) ரோந்து பணியில்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தி|ரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.வடிவேல்முருகன் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.டில்லிபாபு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், இ.கா.ப.,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம்புதூரை சேர்ந்த கலையரசி (25), என்பவர், நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைகுளம் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கடந்த (14.11.2022), அன்று...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு....
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.