Admin3

Admin3

சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்கான எழுத்து தேர்வு

தூத்துக்குடி: சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து உரிய பாதுகாப்புடன் சீல் வைத்துக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்கான எழுத்து...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

தொடர் கஞ்சா விற்பனையில் குற்றவாளிக்கு குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா கள்ளச்சாராயம் லாட்டரி...

திருச்சி மாநகர காவல்துறையினரின் விழிப்புணர்வு

திருச்சி: விமான நிலையம், இரயில் நிலையம், வணிக வளாகம் விடுதி போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில், தங்கள் மின்சாதனப் பொருட்களை மின்னேற்றிக் கொள்ள ஏதுவாக USB...

இணையவழி குற்றங்களுக்கான விழிப்புணர்வு பதிவு

 செங்கல்பட்டு: Credit Card-ன் உச்சவரம்பை உயர்த்துவதாக வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்கு Credit Card-ன் PIN Number, OTP-களை பகிர்ந்தால் நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 25.11.2022 மற்றும் பாலின சமத்துவத்தை...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

நகையில் கைவரிசை காட்டிய மர்மநபர் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நேதாஜி நகரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர்...

ஆனைக்கல்பாளையத்தில்  ஐ.ஜி. ஆய்வு!

ஆனைக்கல்பாளையத்தில் ஐ.ஜி. ஆய்வு!

ஈரோடு : ஈரோடு  மாவட்டம் சோலார் மேற்கு மண்டல ஐ.ஜி. திரு.சுதாகர் நேற்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு வந்து போலீசாரின் உபகரணங்களையும் இருசக்கர மற்றும்...

தொடர் வாகன திருட்டில் தனிப்படை அதிரடி!

தொடர் வாகன திருட்டில் தனிப்படை அதிரடி!

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்....

அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய கள்ளச்சாராய வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பிலி கிராமத்தில் மிளகாய் நாஸ் ஓடை...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் வருடம் ராஜாஜி ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து 75. என்பவரை கொலை...

லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து...

ஸ்டீன்லெஸ் ஸ்டீல் பைப்புகளை திருடியவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.60,000 மதிப்புள்ள 3 'ஸ்டீன்லெஸ் ஸ்டீல்' பைப்புகளை மர்மநபர் திருடிச்சென்றனர். தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரி நம்பிராஜன் முதுநகர்...

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை: கோவை  மாவட்டம் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.விவேகானந்தன் அவர்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில்...

5 பேர் மீது வழக்கு

அரியலூர்: தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் வெடி...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: விழிப்புணர்வு முகாம்கள்: சென்னையில் உள்ள 171 பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் 30 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து...

கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்த காவல்துறையினர்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய தயாரித்தல் (ம) விற்பனை போன்ற...

தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தென்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.சிந்து, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக...

1,29,35,850 மதிப்புள்ள செல்போன்கள் உரிய நபர்களிடம்  ஒப்படைப்பு!

1,29,35,850 மதிப்புள்ள செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,29,35,850/- மதிப்புள்ள 927 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ...

S.P தலைமையில் காவலர்களுக்கான பேச்சுப்போட்டி!

S.P தலைமையில் காவலர்களுக்கான பேச்சுப்போட்டி!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (24.11.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் காவலர்களுக்கான மனித உரிமைகள் குறித்த...

Page 181 of 202 1 180 181 182 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.