Admin3

Admin3

தருமபுரியில் மூன்று பேர் கைது!

கள்ளச்சந்தையில் விற்க்க முயன்ற கடத்தல் பொருள் பறிமுதல்!

திருப்பூர் :  திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள...

கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்  சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் திரு.மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் திரு.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாகன...

பல்வேறு குற்ற செயல்களில், 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இரட்டை கொலை குற்றவாளிக்கு குண்டாஸ்!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற  2 பெண்களை கொலை செய்த வழக்கில்...

தீவிர தேடுதல் பணியில் மோசடி குற்றவாளி கைது!

தீவிர தேடுதல் பணியில் மோசடி குற்றவாளி கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, KTC நகர், AJR நகரைச் சேர்ந்த சாரதா 31. என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்...

மணிநகர் பகுதியில் 2 பேர் கைது!

மணிநகர் பகுதியில் 2 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

நூற்பாலையில் இரும்பு பொருட்கள் திருடிய 3 நபர்கள் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல்...

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலம் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்...

காவலர்களுடன் S.P கலந்தாய்வு கூட்டம்!

காவலர்களுடன் S.P கலந்தாய்வு கூட்டம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த காவலர்களை மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியமர்த்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப். இ.கா.ப.,...

ஒருங்கிணைப்பட்ட மொபைல் CCTV காவல்  கட்டுப்பாட்டு அறை!

ஒருங்கிணைப்பட்ட மொபைல் CCTV காவல் கட்டுப்பாட்டு அறை!

வேலூர் : இன்று (02.12.2022) வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஒருங்கிணைப்பட்ட மொபைல் சிசிடிவி...

மூட்டைகணக்கில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

சரக்கு வேனை திருடிய வெளி மாநில வாலிபர் கைது!

வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா காவல் உதவி ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி, தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி  ஆந்திர...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

குற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (22) ராஜேஷ்குமார் (24), இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சாத்தூர் அருகே புகையிலை விற்பனை ஒருவர் கைது!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜபாண்டி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்....

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

ரோந்து பணியில் வாலிபர்கள் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாலம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை 3 வாலிபர்கள் திருடி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ரோந்து...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை...

வழிப்பறில் வாலிபருக்கு சிறை!

மது விற்பனையில் குற்றவாளிக்கு சிறை!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் கக்கதாசம் GM ஹோட்டல் தாபாவின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தளி...

பேருந்து நிறுத்தம் அருகே 1 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!

பேருந்து நிறுத்தம் அருகே 1 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பெயரில் (01.12.2022)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல்துறையினர்!

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல்துறையினர்!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் 55. என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் என்னுமிடத்தில் தனது ஆட்டோவில் காய்கறிகள் ஏற்றி...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் பட்டவன், செவிட்டு முனீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது...

ஒரே நாளில் அதிரடியாக 5 பேருக்கு குண்டாஸ்!

ராணிப்பேட்டையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (31) முருகன் (27) இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால்...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது!

விழுப்புரம் : விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோபி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அங்கு  வி.மருதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (29), என்ற ரவுடி உருட்டுக்கட்டையுடன்...

Page 178 of 202 1 177 178 179 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.