Admin3

Admin3

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்த்த காவல் துறையினர்

தஞ்சை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி. சைலேந்திர பாபு, ஆப்ரேசன் புதுவாழ்வு" திட்டத்தின்படி தஞ்சை மேற்கு நகர காவல் ஆய்வாளர் திருமதி.V.சந்திரா அவர்கள் தலைமையிலான காவல்...

700 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் 153 பேர் கைது!

55,00,000 மதிப்புள்ள 1070 கிலோ குட்கா பறிமுதல்!

திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (20.11.2022)-ந்தேதி, திருச்சி சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Vimal Pan Masala, Hans, Cool...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

முள்ளி முனை வாலிபர் கைது!

 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா (36), இவரிடம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (20) என்பவர் 7½...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

ரங்கநாதபுரம் பகுதியில் 2 பெண் கைது!

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த...

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

ஏரி கால்வாயில் 6 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்!

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் குறைகளை புகார் மனுவாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 07-12-2022 ம் தேதியன்று,...

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி மாதேஷ் என்பவர் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சம் மற்றும்...

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

வடமாநிலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கொலை செய்துவிட்டு வடமாநிலத்தில் தலைமறைவாக இருந்த நபரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார்...

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 ஈரோடு : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி...

ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திண்டுக்கல்: டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திரு.ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் ரெயில்...

அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு சிறை!

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்ரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்...

தீவிர பாதுகாப்பு பணியில் 800  காவல்துறையினர்!

தீவிர பாதுகாப்பு பணியில் 800 காவல்துறையினர்!

குமரி: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிட பெட்டி மற்றும்...

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

ரோந்து பணியில், போதை விற்ற பெண் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி (49), என்பவர் மது விற்று...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

குளித்தலை பகுதியில் புகையிலை விற்றவர் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

பசியாபுரம் கிராமத்தில் தீவிர விசாரணை!

சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (43)  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று...

1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர் முஸ்லிம் தெரு அருகில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

மின்வெட்டை பயன்படுத்தி 7 கடைகளில் கொள்ளை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து...

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பிலிப் மற்றும் போலீசார்...

பறவைகளை வேட்டையாடிய 2 வாலிபர்களுக்கு அபராதம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க கோடியக்கரைவனச்சரக அலுவலர் தி|ரு.அயூப்கான் தலைமையில் வனவர்கள் தி|ரு.ராமதாஸ், வனக்காப்பாளர்கள் தி|ரு.ரணீஷ்குமார். வேட்டை தடுப்பு காவர்கள் தி|ரு.நிர்மல்ராஜ். தி|ரு.பாண்டியன் ஆகியோர்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

சிறுமியை கடத்திய வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (22), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது சிறுமியை...

Page 176 of 201 1 175 176 177 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.