Admin3

Admin3

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு20 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர்...

கொலை குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சேதுபதி நகர் அருகே ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மீனாகுமாரி என்பவர் கொடுத்த...

2 குற்றவாளிகளுக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பாநாயக்கர் மகன் சீனிசெல்வராஜ் 65. மற்றும் இவரது மகன் லட்சுமணகுமார் 29. ஆகிய...

காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் 1. பலத்த காற்று வீசும்போது பதற்றப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த...

அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட யாதவர் தெருவை சேர்ந்த, சங்கரலிங்கம் என்பவரின் மகன் மாயாண்டி (38) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

ரோந்து பணியில் தனிப்படையின் அதிரடி!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு....

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

தரகம்பட்டி அருகே மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

கரூர் : கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (80) இவர் நேற்று  தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

உசிலம்பட்டி வாலிபர் போக்சோவில் கைது!

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன்  (25) இவர்  நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

நாடுகாணி சோதனை சாவடியில் கேரள வாலிபர் கைது!

நீலகிரி : நீலகிரி மாவட்டம்,  கூடலூர் தாலுகா நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர்....

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சேலம் : சேலம் மாவட்டம், சூரமங்கலம் ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன், தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சப்-இன்ஸ்பெக்டர் திரு.ரெங்கசாமி, மற்றும் போலீசார்...

பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் ஒருவர் ரேஷன் அரிசிகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு...

1960 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக...

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது!

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை...

பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர்!

பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர்!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர்பள்ளி மாணவ, மாணவியர்களுக்குசாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (42) இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில்...

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

தென்காசி : தென்காசி மாவட்டம்,திருவேங்கடம் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (70) இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய தாயார் சஞ்சீவி (60) என்பவர்...

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

சென்ட்ரிங் சீட்டுகளை திருடிய நபர்களுக்கு சிறை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் ஹசிங் போர்டு அருகில் உள்ள KP முனுசாமி என்பவரது பிளாட்டில் முத்து என்பவர் பில்டிங் வேலை...

Page 175 of 201 1 174 175 176 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.