Admin3

Admin3

1,320 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தேனி: தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகர் செல்லகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 36. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு...

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 22. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பு மாணவி ஒருவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.  சிறுமியின் பெற்றோர் கொடுத்த...

கள்ளச்சாராய தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து...

சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப.,அவர்கள் தெரிவித்திருந்தார்....

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவி மேடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்....

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட...

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி...

மாணவ மாணவியர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 தூத்துக்குடி: கடந்த 04.12.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக நடைபெற்ற 18 வது...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கிஜனகுப்பம் கிராமத்தில் உள்ள குற்றவாளிரியின் வீட்டின் பின்புறம் வெளிமாநில மதுபானம் விற்பனை...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...

கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நூருத்சாமி மலை கிராமத்தில் உள்ள குற்றவாளியின் நிலத்தில்...

கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி மாநகரத்தில் கடந்த 17.11.22-ந் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகில், அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை இருசக்கர வாகனத்தில்...

இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த துரையரசு 20. என்பவருக்கு ஆன்லைன் மூலம் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.85,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 13/12/2022 நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன்...

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி சொக்கலிங்கபுரம் பெட்டிக்கடை அருகே சார்பு ஆய்வாளர் திரு....

நகை பறித்த வாலிபரை கைது செய்த போலீசார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் 63. இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்....

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

 வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து நேற்று இரவு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில்...

அரசு மதுபான கடை ஊழியரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாறை பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மதுபான கடையில் பணியில் இருந்த ஊழியரை பாட்டிலை உடைத்து குத்திய...

Page 171 of 201 1 170 171 172 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.