Admin3

Admin3

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபதி பள்ளி அருகே திரு. முருகேசன் சார்பு ஆய்வாளர், மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து...

மதுரை விமான நிலையத்தில்  பா.ஜ.க.வினர் கைது!

கத்தி முனையில் வழிப்பறி, 8 சவரன் தங்க நகைகள் மீட்பு!

திருச்சி : திருச்சி மாநகர் கே.கே.நகர் சுந்தர்நகர் பகுதியில் கடந்த (18.10.2022)-ந்தேதி செண்பகவள்ளி என்பவரின் வீட்டில் உள்ள மேல்தளத்தை வாடகைக்கு பார்ப்பதாக கூறி, சுமார் (45) வயது...

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

பெரம்பலூர் : பெரம்பலூர் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்கள்  (16.12.2022), -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினரின் வருடாந்திர ஆய்வினை...

ஆயுதப்படை மற்றும் அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணி!

ஆயுதப்படை மற்றும் அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணி!

தூத்துக்குடி :  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள், ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதமும்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

பாம்பன் பகுதியை சேர்ந்த போதை ஆசாமி கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...

உழவர் சந்தையில் லாட்டரி பறிமுதல்!

பள்ளி பின்புறம் லாட்டரி 2 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை விஜய் வித்யாலயா பள்ளி பின்புறம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

ரகசிய தகவலில் கஞ்சா வேட்டை!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை TO திருப்பத்தூர் ரோடு அப்பிநாயக்கன்பட்டி பிரிவு ரோடு அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய...

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம்!

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம்!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்ட காவல்...

மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவுப்படி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.பிரியதர்ஷினி அவர்களின் மேற்பார்வையில் சத்தியமங்கலம் காவல்...

காவலரை நேரில் சென்று  நலம் விசாரித்த காவல் கண்காணிப்பாளர்

காவலரை நேரில் சென்று நலம் விசாரித்த காவல் கண்காணிப்பாளர்

வேலூர் : வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசி மாதப்பன் @ மாதேஷ்  தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவரை AR PC 460 சுரேஷ்,...

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

தொடர் குற்றச்செயலில் குற்றவாளிக்கு குண்டாஸ்!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபி (எ) கோபிகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின்...

குழந்தை தொழிலாளர் பற்றிய தீவிர ஆய்வு!

குழந்தை தொழிலாளர் பற்றிய தீவிர ஆய்வு!

கரூர் :  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவருக்கு கடுங்காவல் சிறை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல்...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீது சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

வெளிமாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில கிபிட் பொருட்கள் தருவதாக கூறி நம்ப...

வாகன தணிக்கையில் 25 லட்சம் மதிப்புள்ள போதை பறிமுதல்!

வாகன தணிக்கையில் 25 லட்சம் மதிப்புள்ள போதை பறிமுதல்!

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

புகையிலைப் பொருட்களை கடத்திய 5 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...

வழக்கு கோப்புகள் ஆய்வில் S.P திவிரம்!

வழக்கு கோப்புகள் ஆய்வில் S.P திவிரம்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல்...

சிறப்பு  படை நியமித்து  போதை வேட்டை நடத்திய S.P

சிறப்பு படை நியமித்து போதை வேட்டை நடத்திய S.P

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு கஞ்சா ஒழிப்பு படையினரை நியமித்தும் மாவட்டத்தில்...

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி மாநகரத்தில் கடந்த 01.12.22-ம்தேதி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே...

Page 170 of 201 1 169 170 171 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.