Admin3

Admin3

75 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி ரோடு...

செல்போனை பறித்த இளைஞர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிய காவல்துறை.

 வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜி ராவ் நகர் பகுதியில் நேற்று 18.12.2022, இரவு இரண்டு சக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

5 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்...

காவல்துறையினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவல்துறையினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எல்....

வழிப்பறி செய்த 2 பேர் கைது

சேலம்: சேலம்  மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் 54. இவரை வழிமறித்து தாக்கி ரூ.1000 பறித்து சென்றனர். புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை இயக்குனர் திரு.ஆபாஸ் குமார் உத்தரவின் பேரில், குடிமைப் பொருள்...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு.அபிஷேக் குப்தா மேற்பார்வையில் போலீசார் கஞ்சா, சாராயம், லாட்டரி விற்பனையில்...

19 கடத்தல் மூட்டைகள் பறிமுதல்!

19 கடத்தல் மூட்டைகள் பறிமுதல்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி அமைக்கப்பட்ட தனிப்படை...

கடும் வேட்டையில்  1100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

கடும் வேட்டையில் 1100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் (ம)...

5 1/2 பவுன் நகைகள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டனை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, நகர துணை காவல் கண்காணிப்பார்...

கஞ்சா கடத்தியவர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வடகண்டம் வெட்டாற்று பாலம் அருகில்...

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

கஞ்சா விற்பனை குற்றவாளி கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் ஜக்காம் பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா...

தண்டையார்பேட்டையில் ரவுடிகள் அதிரடி கைது!

தீவிர ரோந்தில் 13 பேர் கைது!

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து  சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த A.S.P

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த A.S.P

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தேனி,போடி, உத்தமபாளையம், கம்பம் நகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைய...

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

முக்கூடலை சேர்ந்த வாலிபருக்கு குண்டாஸில் சிறை!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட முக்கூடல், தியாகராஜர் தெருவை சேர்ந்த சந்திரசேகர்...

வாகன ஓட்டுநர்களுடன் காவல்துறையினர்

வாகன ஓட்டுநர்களுடன் காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளி வாகனங்கள் தொடர் விபத்துகளுக்கு உள்ளாகின்றன எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த...

பெண் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரை!

பெண் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சி.தமிழ்ச்செல்வி, அவர்களின் தலைமையில்...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுபானம் விற்பனை செய்த 16 நபர்கள் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன். இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபதி பள்ளி அருகே திரு. முருகேசன் சார்பு ஆய்வாளர், மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து...

மதுரை விமான நிலையத்தில்  பா.ஜ.க.வினர் கைது!

கத்தி முனையில் வழிப்பறி, 8 சவரன் தங்க நகைகள் மீட்பு!

திருச்சி : திருச்சி மாநகர் கே.கே.நகர் சுந்தர்நகர் பகுதியில் கடந்த (18.10.2022)-ந்தேதி செண்பகவள்ளி என்பவரின் வீட்டில் உள்ள மேல்தளத்தை வாடகைக்கு பார்ப்பதாக கூறி, சுமார் (45) வயது...

Page 169 of 201 1 168 169 170 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.