Admin3

Admin3

1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருவாரூர் - மன்னார்குடி...

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கஞ்சா வேட்டை 3.0- வினை செயல்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை...

தீவிர தேடுதல் பணியில் மோசடி குற்றவாளி கைது!

மலையடிபுதூர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி : கடந்த 2012-ம் ஆண்டு மலையடிபுதூர், பருத்திவிளைத்தெருவை சேர்ந்த முத்துராஜ் (37) என்பவர் மேல மாவடியை சேர்ந்த சதீஷ் (32)என்பவரின் உறவினர் பெண்ணை காதலித்துவந்து பிடிக்காததால்...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்!

வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும்...

குறைதீர்க்கும் முகாமில் S.Pயின் முக்கிய அறிவிப்பு!

குறைதீர்க்கும் முகாமில் S.Pயின் முக்கிய அறிவிப்பு!

இராமநாதபுரம் : ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை: பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அனைத்து வேலை நாட்களிலும், எப்பொழுது வேண்டுமானாலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில்...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 4 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை நேற்று (20.12.2022) சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையினருக்கு...

இணைய மோசடியில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரிதம்!

இணைய மோசடியில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரிதம்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ராஜகாபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவருக்கு ஆன்லைன் மூலம் ரோபோ மென்பொருள் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.1,20,000/- பணத்தை...

ஆயுதப்படை காவலர்களுடன் காவல்துறை துணைத் தலைவர்

ஆயுதப்படை காவலர்களுடன் காவல்துறை துணைத் தலைவர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் (20.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவலர்களின்...

குற்ற புலனாய்வில் S.P யின் தீவிரம்!

குற்ற புலனாய்வில் S.P யின் தீவிரம்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

75 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய  காவல் கண்காணிப்பாளர்

75 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை &...

காவல்துறையினரின் மெச்சத்தகுந்த பணிக்கான பாராட்டு

காவல்துறையினரின் மெச்சத்தகுந்த பணிக்கான பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்  வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் ஆலை எதிர்ப்பு குழுவினர் கடந்த 12.12.2022 அன்று அணி திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

வெளிமாநில மதுபானம் கடத்தியவருக்கு சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய பகுதியில் உளி வீரணப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ஒசூர் அமலாக்க பிரிவு போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக வாகன...

1 கிலோ 370 கிராம் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட...

தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வாகனங்கள் துவக்கம்

தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வாகனங்கள் துவக்கம்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள்...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது!

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். வள்ளியூர்...

பெண் தலைமை காவலரை பாராட்டிய D.G.P

பெண் தலைமை காவலரை பாராட்டிய D.G.P

திருநெல்வேலி : கடந்த (15.12.2022) அன்று புதுடில்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விருது வழங்கும் விழாவில் திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

வீடு புகுந்து மர்மநபர் கைவரிசை!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரங்குடி மேல்மாந்தை பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் முத்துராஜ் (35), என்பவரது வீட்டில் கடந்த (02.12.2022)...

சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் அலுவலகத்தை இன்று 19.12.2022 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள்...

கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாசம்பட்டி கிராமத்தில் சுந்தர்ராஜன் என்பவரும் அவரது நண்பரும் பழைய வாகனங்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை...

Page 168 of 201 1 167 168 169 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.