Admin3

Admin3

678 கிலோ கடத்தல் பொருள் பறிமுதல்!

678 கிலோ கடத்தல் பொருள் பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில்...

முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி இன்று நாங்குநேரி...

கோவில் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் திருச்சிற்றம்பலம், விளாங்குளம் மற்றும் மேற்குடிகாடு பகுதி கோவில்களில் தொடர் சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில்...

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ரஹ்மத்துல்லா 55. என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த 26.10.2012 அன்று பீர்பாட்டிலால்...

678 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல்...

திருமணம் தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைதி கல்வியியல் கல்லூரியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும்,...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

வாகனங்களுடன் வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில்...

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று 21.12.2022...

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற பெண் தலைமை காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: இந்திய காவல்துறையில் உள்ள வழக்கின் விபரங்களை பதிவேற்றம் செய்து அதனை ஒழுங்குபடுத்தவும் கணினி மூலம் பொதுமக்கள் வழக்கின் விபரங்களை பெறவும் CCTNS வளைதளம் முக்கியமான பிரிவாக...

திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு

தேனி: தேனி மாவட்ட ஆயுதப்படை, வாகனப்பிரிவு மற்றும் மாவட்ட காவல் அலுவலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வருகைபுரிந்த திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,IPS.,...

மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று 21.12.2022 நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 21.12.2022 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு...

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

265 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 265 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல்....

சிறப்பு மனுவிசாரனை முகாம்

திருவண்ணாமலை: இன்று 21.12.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் மைதானத்தில் சிறப்பு மனுவிசாரனை முகாம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

காவல் கண்காணிப்பாளர் அதிரடி வேட்டை!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜமுனாமரத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருவாரூர் - மன்னார்குடி...

Page 167 of 201 1 166 167 168 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.