Admin3

Admin3

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்...

பயிற்சி நிறைவு விழா

பயிற்சி நிறைவு விழா

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், உத்தரவின்படி,இவ்விழாவில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் கலந்து...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

குலசேகரநல்லூர் வாலிபர்கள் குண்டாஸில் கைது

தூத்துக்குடி:  கடந்த (16.12.2022) அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில்...

2,16,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் போலீசார் ஓசூர் To கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

தங்கப்பதக்கம் பெற்ற காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான ஈட்டி எரிதல் போட்டியில்...

போதை பொருளுக்கு மற்றும் பழக்கத்திற்கான சிறப்பு தடுப்பு நடவடிக்கை

தேனி: போதை பொருளுக்கு மற்றும் பழக்கத்திற்கான சிறப்பு தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது, அதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண்...

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் ஏரல் காவல்...

நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரதட்டில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் நாளை 10.01.2023 நடைபெற உள்ள 11ம் ஆண்டு நினைவு...

பாதுகாப்பு பணியில் 2000 காவல்துறையினர்

பாதுகாப்பு பணியில் 2000 காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரத்தட்டில் (10.01.2023) பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் 11வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் "மாற்றத்தை தேடி" என்ற...

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு.தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய தோட்டம் புதூர் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளி...

சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்ட...

நிலத்தை மீட்டுக் கொடுத்த நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை...

வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் தேநீர் வழங்கி வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இரவு நேர வாகன விபத்துக்களை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குலசேகரன்பட்டினம், ஆத்தூர் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய...

காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்...

திருட முயற்சித்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் தலைமையிலான போலீசார் நேற்று 23.12.2022 மாலை முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரின்பநகர்...

ஆபத்தில் உதவிய காவலர்கள் நன்றி தெரிவித்த பொதுமக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்   ஓங்கூர் to பாலப்பட்டு நெடுஞ்சாலை ரோந்து எண் ஒன்றில் பணிபுரியும் காவலர்கள் கணபதி மற்றும் மாரிச்சாமி ஆகியோர் மேல்பட்டு அருகே கார் டயர்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் கரடிகுறி அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் மகாராஜாகடை போலீசார்...

Page 166 of 201 1 165 166 167 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.