Admin3

Admin3

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய...

ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 12.01.2023 பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது....

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுதந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கடந்த 2020-ம் ஆண்டு ரிஷவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேல் குடும்பத்திற்கும் வீட்டு மனை பிரச்சனையில்...

100 கிலோ கஞ்சாவை எடுத்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

தி|ருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் இராமானுஜம்புதூர், இந்திராநகரை...

11/2 டன் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்திய நபர்கள் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற...

பாதுகாப்பு நலன் கருதி அறிவுரைகள் கூறி வரும் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மெஞ்ஞானபுரம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய...

காவல்துறை சார்பாக பிரமாண்டமாக பொங்கல் விழா

காவல்துறை சார்பாக பிரமாண்டமாக பொங்கல் விழா

வேலூர்:  (12.01.23) ம் தேதி மாலை 04.00 மணி அளவில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக சரக டி.ஐ.ஜி திரு. முத்துசாமி...

காவல்துறை அணிவகுப்பு பேரணி

காவல்துறை அணிவகுப்பு பேரணி

திருவண்ணாமலை: பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கவிருக்கும் காளை விடும் விழாவினை முன்னிட்டு (12.01.2022) போளூர் உட்கோட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலாடி, ஆதமங்கலம் புதூர், கேட்டவாரம்பாளையம்,...

காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

கன்னியாகுமரி: 40 வது தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் உதவி ஆய்வாளர் திரு.திலீபன் அவர்கள் triple jump போட்டியில் தங்க பதக்கமும்,...

போதைப் பொருட்களுக்கு எதிராக மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

வேலூர்: வேலூர் விருதம்பட்டு B.M.D ஜெயின் ஸ்கூல் மாணவ மாணவியர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறை இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை...

குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் மற்றும்...

கருத்து கேட்பு, மனு விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் அளித்திருந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து...

கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் இணைந்து ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 2,200 லிட்டர்...

காவல்துறையின் தீவிர நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் திருஞானசம்பந்தம் என்பவரை வெட்டிக் கொலை செய்த மூன்று நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

சிசிடிவி கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 272 தாய் கிராமங்களும் 960 குக்கிராமங்களும் உள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட காவல் சரகங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை...

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசாம்பட்டியை சேர்ந்த ஜோதி என்பவரை கடந்த 29-11-2022 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் என்பவரை...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி...

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம்

 காஞ்சிபுரம் : ஜனவரி 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் காஞ்சிபுரம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்...

Page 165 of 201 1 164 165 166 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.