Admin3

Admin3

பாலியல் கூட்டு வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் விசாலாட்சி நகரில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க பெண், அப்பெண்ணின் காதலரான ஹரிஷ் என்பவரும்...

காவல்துறையினரின் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 13.01.2023 நேற்று காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும்...

வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக காவல் செய்தி மடல்-1 வெளியீடு

வேலூர்: காவலர்களின் சிறப்பு செய்திகள் குறித்து காவல் செய்தி மடல் ( மாதம்/காலாண்டு) சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற பெருநகர காவல் ஆணையரங்களில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றது....

சாலை பாதுகாப்பு வாரம்

தேனி: சாலை பாதுகாப்பு வாரத்தை 11.01.2023 -17.01.2023 முன்னிட்டு சாலை விபத்துக்களை தடுக்கவும் சாலை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களுக்கு, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்...

பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு  சீருடை வழங்கிய S.P

பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சீருடை வழங்கிய S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர்களாக (Receptionist) தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது....

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொரப்பள்ளி சோதனை சாவடியில் ஈச்சர் லாரியில் பிஸ்கட் உடன் தடை செய்யப்பட்ட குட்கா...

குமரி S.P  காவல் நிலையங்களில்  திடீர் ஆய்வு!

Swiggy , zomato ஊழியர்களுடன் S.P கலந்துரையாடல்

குமரி :  கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து...

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் (13.01.2023), -ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

 பண மோசடியில் 3 பேர் கைது

 பண மோசடியில் 3 பேர் கைது

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர் 50, என்பவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த (29.10.2022), -ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு...

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

காவல்துறையினரின் சாராய வேட்டை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தசெங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின்...

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி

செங்கல்பட்டு : அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று வெற்றிபெற்றவர்களுக்கு , தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் Dr.திரு.C.சைலேந்திர பாபு .இ.கா.ப. அவர்கள் பரிசுகளை வழங்கினார்....

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய S.P

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய S.P

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவலர்களுடைய பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருவண்ணாமலை...

மூதாட்டியின்  சடலத்தை சுமந்த காவலர்

மூதாட்டியின் சடலத்தை சுமந்த காவலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநவலடிவிளை பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மனைவி அம்மாள் தங்கம் (67), என்பவர்  (12.01.2023) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாககன்னிகாபுரம் பகுதியில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் (எ) கரி பிரசாந்த் 24....

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கரூர்: வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு, மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆயுதப்படையில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

திண்டுக்கல்" திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பாக இன்று 13.01.2023 சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. குற்ற...

5 குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது -...

சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல்...

Page 164 of 201 1 163 164 165 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.