Admin3

Admin3

மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி கண்காணிப்பாளர்,...

நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: நேற்று 16.01.2023)திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி...

தனியார் நிறுவனத்தில் கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் முன்பக்க கதவு வழியாக நுழைந்த மர்மநபர்கள்  ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின்...

வழிப்பறி செய்த 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜோதிநகரை சேர்ந்தவர் அழகர் மகன் சரவணன் 50. இவர்  நேற்று  சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி...

பொறுப்பேற்றுக் கொண்ட சிவகங்கை மாவட்ட sp

சிவகங்கை: சென்னையில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த திரு.செல்வராஜ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக திரு.செல்வராஜ் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்...

பதவியேற்ற தஞ்சை மாவட்ட sp

தஞ்சை:  தஞ்சை மாவட்டத்தின் 62-வது போலீஸ் சூப்பிரண்டாக திரு,ஆஷிஷ் ராவத் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில்...

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன்...

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கோவை: கோயம்புத்தூர்  மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.முருக நாதன் மற்றும் போலீசார் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா...

மது விற்பனை செய்த இருவர் கைது

அரியலூர்: கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்தியநாதனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலுரை சேர்ந்த மதன்மோகன் 34. முருகானந்தம் 48. என்பவர் மது பாட்டில்களை...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தீவிர ரோந்தில் 2 பேர் கைது!

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர்...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

சூதாட்டத்தில் 8 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கருத்தையா மற்றும் போலீசார் நேற்று 15.01.2023...

298 வாகனங்கள் பொது ஏலம்

298 வாகனங்கள் பொது ஏலம்

தென்காசி :  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார்...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

ரோந்து பணியில் ரவுடி உட்பட 2 பேர் கைது

 தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி திரு.நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில்...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

திருவாரூர் வாலிபருக்கு குண்டாஸ்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையம், அரையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கின் குற்றவாளி விஜய் , கீழத்தெரு, வெபத்தாங்குடி என்பவர் மீது...

காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கடலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டி எவ்வித விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட கடலூர்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று 14.01.2023 காவல்துறையினருடன்...

கரூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று 13.01.2023ம் தேதி வெகு விமர்சியாக சமத்துவ...

டிராக்டர் டிரைலர் திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் கண்ணன்டஹள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வீட்டில் இருந்த போது 12.01.2023 ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு...

காவல் துறை சார்பாக ஜந்து தலைப்புகளில் ஓவியபோட்டி

கன்னியாகுமரி: கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், நமது சமூகமும் உலகமும் இன்று இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை...

840 காவல்துறையிரைக் கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோமுகி டேம், பெரியார்...

Page 163 of 201 1 162 163 164 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.