Admin3

Admin3

லாட்டரி விற்பனை இருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் நகர பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்து இடமாக நின்று கொண்டு இருந்த இரு நபர்களை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வேடசந்தூர் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 43. என்பவரை...

கொலை – சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கிருபை நகர் பகுதியைச் சேரந்த உச்சிமகாளி மகன் பாண்டி 60. என்பவரை நேற்று 18.01.2023 தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனியசாமி நகர் பகுதியில்...

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் ஆரியலூர், கீழத்தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் ரஜினி @ பெரிய ரஜினி என்பவர் 2021 ஆம் ஆண்டு கொலை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வலங்கைமான் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவு படி 19.01.2023 அரியலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் கனரக மற்றும் இலகுரக வாகன...

தனியார் நிறுவனத்தின் ஜெனரேட்டர் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்மாநகரம் பரும்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நிறுத்தியிருந்த அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஜெனரேட்டர் நேற்று 18.01.2023...

இராமேஸ்வரம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

இராமநாதபுரம்: 21.01.2023-ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

வெண்ணந்தூர் பகுதியில் முதியவர் கைது

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர்....

மக்களிடம் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு

மக்களிடம் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு

நாகை : நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்  போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர் தலைமையில் நடைபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பிலிப் பிராங்கிளின்கென்னடி...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

சேவல் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது

கோவை :  கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் தலைமையில்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

தீவிர ரோந்து பணியில் சிக்கிய 3 கிலோ கஞ்சா

கோவை : கோவை காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் திரு.குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுல்தான்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம் மற்றும் நாசரேத் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். .திரு.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 18/01/2023 காலை...

வேலூர் மாவட்டத்தில் 81 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் ....

298 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள்,...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக...

3,911 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர்: மேலும் மாவட்டம் முழுவதும் 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாகன சோதனையில்...

  மது விற்பனை இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு,திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன்...

Page 162 of 201 1 161 162 163 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.