Admin3

Admin3

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சித்தலைவர் ரமேஷ் கண்ணன். இவர் தன்னை குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில்...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் தெருவை சேர்ந்த முத்துசாமி 70. என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை...

கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு அரசால் வழங்கப்பட்ட காவல் வாகனங்கள் காவல் பணிக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் அவ்வாகனங்கள் கழிவினம் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார்,...

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல்...

7 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சித்திரை பாபு என்பவரது மனைவி சாரதா 40. என்பவர்...

குற்றவாளிக்கு 27 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் புனுகன் தொட்டி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

S.P யின் உத்தரவில் 3 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர்...

700 பேர் கலந்துகொண்ட  சிறப்பு போட்டி

700 பேர் கலந்துகொண்ட சிறப்பு போட்டி

தூத்துக்குடி :  தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில்...

ஒரே வாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி!

ஒரே வாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரிடம் ஆன்லைன் மூலமாக ஏமாற்றப்பட்ட ரூபாய்.90,000 பணத்தை புகார் அளித்த ஒரே வாரத்தில்,செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம்...

ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு

ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் 41 தனிப்பிரிவு காவல் ஆளிநர்களுக்கு ஒரு...

ரோந்து பணியில் அதிரடியாக 6 பேர் கைது!

ரோந்து பணியில் அதிரடியாக 6 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு, அந்திலி பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடு போவதாக கொடுத்த புகாரின்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது...

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஓட்டுநர்கள் காண கண் பரிசோதனை முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிலுவத்தூர் சாலையில்...

தேசிய வீராங்கனையை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த வேலூர் சரக துணை தலைவர் அவர்கள்

வேலூர்: மத்திய பிரதேச மாநிலத்தை சேர்த்த தேசிய மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா என்ற வீராங்கனை நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பெண்களின் பாதுகாப்பு,...

மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர், குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த...

சட்டவிராத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி...

சூதாட்டம் 2 பேர் கைது

 மதுரை:  மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகலைப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே, திரு. பாண்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்கள்...

Page 161 of 201 1 160 161 162 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.