Admin3

Admin3

திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு வந்த கதிர் (எ) கதிரவனை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் இணைந்து திண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் நிர்வாக அலுவலர் திரு.சுகுமார் அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு...

5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ஜெயக்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாடலிபுத்திரா...

மது விற்ற நபர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக  சப்-இன்ஸ்பெக்டர் திரு.லோகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழத்தெருவை சேர்ந்த ஆகாஷ் 22....

காவல்துறையின் சார்பாக மனிதநேய வார விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பாக சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு நடத்தும் மனிதநேய வார விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.A.பாரத்.,துணை...

342 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...

பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் ஒட்டன்சத்திரம் காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த மூன்று உதவி...

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர்...

ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ரோடு கே.டி.சி நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி 26. என்பவரை நேற்று 28.01.2023 வடக்கு சங்கரப்பேரி மேலத்தெருப் பகுதியில் உள்ள...

மது பாட்டில்களை கடத்தி வந்தவர் மீது வழக்கு பதிவு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தல் (ம) விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்கள் அரவேனு சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு காவலில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (GOONDAS) சட்டத்தின் கீழ் கைது...

காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: இன்று 28.01.2023-ந் தேதி 08.00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கள்ளக்குறிச்சி காவல்துறையினரின் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்.,...

சமூக விரோதிகளை கைது செய்ய குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை

 மதுரை: திண்டுக்கல் மாவட்டம், சீர்நாயக்கன்பட்டி, அ.வெல்லோடு கரட்டழகன்பட்டி, பெரியசாமி மகன் நடராஜன், வயது 49, என்பவர் கடந்த 10.01.2023-ம் தேதி தனது ஆட்களுடன்; பசுபதி பாண்டியன் நினைவுநாள்...

ரவுடி உட்பட 2 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி உட்பட 2 குற்றவாளிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி

சென்னை: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம்...

தலைமை காவலருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ( அமலாக்கம் ) தலைமை காவலர்1368 திரு.சு.சிவனேசன் (அயல்பணி-பாலூர் காவல்நிலையம்) அவர்களின் சீரிய பணிகளை அரசு அங்கீகரித்து 2022-ம்...

Page 160 of 201 1 159 160 161 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.