Admin3

Admin3

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி,...

கடத்தப்பட்ட 2 வயது குழந்தை – இரண்டு மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட குமரி காவல்துறை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருகு விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 33. இவர் தக்கலை பகுதி மணலி அருகே அவரது உறவினர் வீட்டில் இருந்த போது வீட்டின்...

12 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் 48. என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது....

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை போன்ற செயலில் ஈடுபட்டு வந்த கோபிநாத் 23. மற்றும்  செல்வக்குமார் 24....

சாராய விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகா கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி 30. இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு. வந்ததால் அதனை கட்டுப்படுத்தம் வகையில் குண்டர் சட்டத்தில் கைது...

4 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: வேலூர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திரு .அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார்...

துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி அவர்கள்

சென்னை: சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது...

பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர்

பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா நாளை மறுநாள் 05.02.2023 நடைபெறவுள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்...

தவித்த பிரான்ஸ் தம்பதியினருக்கு உதவிய தமிழக காவல்துறை

தவித்த பிரான்ஸ் தம்பதியினருக்கு உதவிய தமிழக காவல்துறை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் (02.02.2023) -ம் தேதி பாண்டிச்சேரியிலிருந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் தன்னுடைய கைப்பை (ம) பாஸ்போர்ட் ஆகியவைகளை...

காவல்துறையினரை பாராட்டிய D.G.P

அரியலூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் 01.02.2023 நேற்று துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ஓசூர் To கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் கார்த்திக் ஹோட்டல் அருகில் வாகன தணிக்கை அலுவலில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

காவல்துறை சார்பாக அதிநவீன கேமராக்கள் (ANPR) பொருத்தம்

கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்களை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் வேல்முருகன் என்பவர் பூனப்பள்ளி To ஆனேக்கல் ரோடு கொத்தஜினூர் முனீஸ்வரா ஹோட்டல் முன்பு 29.01.2023 ஆம் தேதி...

பண மோசடியில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் 65. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் இராஜேஸ்வரன் 28. மற்றும்...

 அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இருசக்கர வாகனம் மற்றும்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல்துறை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள்.

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

லாட்டரி வேட்டையில் தீவிரம்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் பழைய பேட்டை காந்தி சிலை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

Page 158 of 201 1 157 158 159 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.