Admin3

Admin3

இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடற் தகுதி தேர்வு

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உதவியாக...

பெண் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை விரைந்து மீட்டு ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதைகுறிச்சியை சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை மானூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது...

கள்ளச்சாராய தடுப்பு காவலில் ஒருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த கன்னிகா என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின்...

காவல்துறையினர் தலைமையில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் காவல்துறையினர் தலைமையில் பள்ளி , கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா,குட்கா மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த தீவிர...

வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு...

சிறப்பாக செயல்பட்டு விருது பெற்ற மாவட்ட கண்காணிப்பாளர்- பாராட்டிய டிஜிபி அவர்கள்

சென்னை: நாடெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தினத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.சியாமளா தேவி அவர்களது...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது!

குமரி : கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் I.P.S, அவர்கள் கடுமையான...

16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!

குற்றங்களை தடுக்க S.P யின் தீவிரம்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். திரு.K.S.பாலகிருஷ்ணன்., BVSc, அவர்களின் உத்தரவின் பேரில்  (09.02.2023) திருப்பத்தூர் உட்கோட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையமுத்தூர்...

அனைத்திந்திய வானொலி நிலையம் மூலம் காவல்துறையினரின் அதிரடி

அனைத்திந்திய வானொலி நிலையம் மூலம் காவல்துறையினரின் அதிரடி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ அவர்கள் மற்றும் உதவி...

அன்பான அணுகுமுறை தொடக்க விழா

அன்பான அணுகுமுறை தொடக்க விழா

அரியலூர் :  அரியலூர் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு ஏதுவாகவும் காவலர் பொதுமக்கள் இடையிலான தொடர்பினை மேம்படுத்தவும் முன்னோட்ட பயிற்சி தொடக்க விழா (09.02.2023) -ம்...

சீறிய முறையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

சீறிய முறையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப அவர்கள் தலைமையில் "கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு...

ஊர்க்காவல் படையினருக்கு பதவி உயர்வு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் பணிபுரியும் 69 ஊர்காவல் படையினருக்கு பதவி உயர்வு வழங்கியும், மக்கள் பணியில் ஈடுபடும்...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

வாலிபருக்கு 24 வருடங்கள் கடுங்காவல் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு (17) சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை...

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

 தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலையத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்த...

10 இலட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் மகாலிங்க சுவாமிகோவில் திருவிழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருவிடைமருதூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் கல்லாவி ரோடு பூக்கடை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று 08.02.2023 தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யா நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 08.02.2023 பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்கள் தங்களின் குறைகளை...

பலே கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட...

காவல்துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தலைக்கவசம் பற்றிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு...

Page 156 of 201 1 155 156 157 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.